மலேசியாவில் திருவள்ளுவர் இருக்கை; ஒரு கண்துடைப்பு நாடகமா? – முனைவர் மறைமலை இலக்குவனார்
இந்திய ஒன்றியத் தலைமையமைச்சர் மலேசியா சென்று ‘‘அனைவரையும் இணைக்கும் பாலமாகத் தமிழ் விளங்குகிறது’’ எனத் தமிழின் உலகளாவிய பண்பைப் பாராட்டிப் பேசினார்.இஃது அறுதிவாய்ந்த உண்மையெனினும், அவர் உளமாரக் கூறினாரா உதட்டளவில் மொழிந்தாரா – என யாமறியோம். திருவள்ளுவர் ஆய்விருக்கை அமைப்பதாகக் கூறினார்.…
‘சமூகநீதிப் போராளி’ மகாத்மா ஜோதிராவ் புலே சிலையைச் சிதைப்பதா?
தெலங்கானா மாநிலம் தெல்லப்பூர் பகுதியில் சமூகநீதிப் போராட்ட வீரர்களான ‘மகாத்மா’ ஜோதிராவ் புலே மற்றும் சாஹு மகாராஜ் ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள பூங்காவிற்குள் புகுந்த பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், "ஹிந்து…
மோட்ச – நரகப் பித்தலாட்டம்
மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச – நரகப் பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ‘குடிஅரசு’ 25.1.1949
புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை
ஆண் – பெண் இடையேகூட பேதத்தை உருவாக்கக் கூடியது சமஸ்கிருத மொழி – பேதத்தை உருவாக்குகிற காரணத்தால், ஒரு போதும் அது சமத்துவத்தை விரும்பக்கூடிய என் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது! இது வெறும் மொழிக்கான உரிமை அல்ல; சமத்துவத்திற்கான…
‘திராவிட இயக்கப் போர் வாள்’ வைகோ – தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, .நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவர் நிகழ்த்திய உரைகள் அடங்கிய அய்ந்து பாகங்கள் கொண்ட ஆங்கில மொழியிலான தொகுப்பு நூலினை வழங்கி,…
இந்துத்துவாவாதிகளின் சிந்தனைக்கு…! இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தேர்வு!
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்ட்டுள்ளார். கேரளாவில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், அய்தராபாத் பேராயர் பூலா அந்தோணி தலைமை பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான…
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்! இராமநாதபுரத்தில் நான் பங்கேற்கிறேன்!
ஒரே என்ஜினாக இருந்தும், பல என்ஜின்களை இழுக்கும் திறன் கொண்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி! தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைத்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.12 இல் தி.மு.க. நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – ஒரே…
‘பெரியார் உலக’த்திற்காக – தமிழர் தலைவர் ஆசிரியரின் எடைக்கு எடை நாணயத்திற்கான தொகை வழங்கினர் (சேலம், 6.2.2026)
சேலம் மாவட்டக் கழகம் சார்பில், பெரியார் உலகத்திற்காக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கினர். மொத்த தொகை ரூ.43,350. உடன் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்…
பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை!
பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்! வெள்ளையர்கள் ஏற்க மறுத்து சமத்துவத்தை உருவாக்கினார்கள்! சமத்துவத்தை வளர்த்தெடுக்கத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது! எடப்பாடி, பிப்.8 ‘‘பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது,…
சமூகநீதிக்குச் சாவு மணியா? பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு!
புதுடில்லி, ஜன.8 தகுதியானவர்கள் இல்லை என்று கூறி மண்ணின் மைந்தர்க ளுக்கான வேலையை தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடக்கிறது தகுதியானவர்கள் ஒருவர்கூட இல்லையா? அலகாபாத் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனப் பட்டியலில் அதிர்ச்சி! பிரயாக்ராஜ்: இந்தியாவின்…
