திண்டுக்கல் கொ.சுப்பிரமணியம் இல்ல மணவிழா வரவேற்பு
திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம் அவர்களின் மகன் மருத்துவர் சு.அறம், மருத்துவர் கீதா ஆகியோர் இல்ல மணவிழா வரவேற்பு மதுரை வேலம்மாள் மருத்துவமனை அய்டா ஸ்கட்டர் மகாலில் நடந்தது. கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வருகை தந்து, மணமக்கள் அருள்மதி-.விதர்சன்…
திருவெறும்பூர் மாரியப்பனின் நினைவேந்தல்
திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாரியப்பனின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மகளிர் பாசறை தலைவர்…
புற்றுநோய் சிகிச்சையில் நவீன முன்னேற்றங்கள்!
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால் அது உயிர்க்கொல்லி நோய். அது உயிரைப் பறித்துவிடும் என்று அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக புற்று நோயால் பிழைத்து உயிர் வாழ்வோர் விகிதம் அண்மையில் அதிகரித்துள்ளது. கேள்வி: புற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும்…
தினமும் உங்கள் கண்களை எப்படி பராமரிப்பது
உங்கள் கண்களைத் தேய்க்க வேண்டாம் கைகளில் அழுக்கு, பாக்டீரியா மற்றும் தூசி இருக்கலாம், மேலும் இவை அனைத்தும் நீங்கள் அவற்றைத் தொடும்போதோ அல்லது தேய்க்கும்போதோ உங்கள் கண்களை அடையலாம். கண்களைப் பராமரிப்பதில் தொற்று மற்றும் எரிச்சலைத் தடுக்க உங்கள் கண்களைத் தொடுவதைத்…
குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காதது தலைக்குனிவு தொல்.திருமாவளவன்
சென்னை, பிப்.9- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டில்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, பிரதமர் பதில் உரை ஆற்றாமல்…
“நண்பன் இனி நண்பன் இல்லை” இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிப்பு ஜெய்ராம் ரமேஷ் காட்டம்!
புதுடில்லி, பிப். 9- இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசைச் சாடி, காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இந்தியாவுக்குப் பாதகமாக…
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை எதிர்த்து குமரி முனையில் இருந்து காஷ்மீருக்கு விவசாயிகள் நடைப் பயணம் டில்லியில் லட்சக்கணக்கானோர் பேரணி
கன்னியாகுமரி, பிப்,9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில், கன்னியாகுமரி (குமரி முனை) முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பிப்ரவரி 7, 2026 அன்று கன்னியாகுமரியில் (குமரிமுனை) காலை…
கூட்டணி உருவாக்க புதிய குழு – பா.ஜ.க. அறிவிப்பால் எடப்பாடி அதிர்ச்சி! யாருடைய தலைமையில் கூட்டணி என தொண்டர்கள் குழப்பம்
சென்னை, பிப்.9- ‘கூட்டணிக்கு நான் தான் தலைமை’ என்று எடப்பாடி கூறி வரும் வேளையில், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க அதிரடியாக பாஜக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து பிப் 12இல் நடைபெறும் போராட்டத்தில் தொண்டர்களும், மக்களும் கலந்து கொள்ள திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் அழைப்பு. * தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கான..…
பெரியார் விடுக்கும் வினா! (1889)
ஜமீன்தார்கள், லேவா தேவிகள், மில் முதலாளிகள், இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ‘சுயராச்சியம்', ‘குடியரசு', ‘குடிஆட்சி' கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
