‘மொழிப்போர் தளபதி’ மறைந்த எல்.கணேசன் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
திராவிட இயக்க கொள்கையாளர், ஹிந்தி எதிர்ப்பு போராளி மறைந்த எல்.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். எல்.கணேசனின் இணையர் வி.கமலா, மகன் எல்.ஜி.அண்ணா ஆகியோருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். உடன்…
தஞ்சை மாநாட்டுப் பணிகளை வீ.அன்புராஜ் பார்வையிட்டார்
இம்மாதம் 21ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை மற்றும் மாநில இளைஞரணி, மாணவர் கழகம் மாநாடு நடைபெறும் இடங்களான தஞ்சை திலகர் திடல் மற்றும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் ஆகிய இடங்களைப் பார்வையிட…
ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (3) வன்முறையை விதைக்கும் மதவாதம்!-மஞ்சை வசந்தன்
வினாயகர் சதுர்த்தி வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு முதலில் “பிள்ளையார் சுழி'' போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதாகப் பரப்பப்படும் பாலகங்காதரதிலகர். 1893 ஆம் ஆண்டு ‘சர்வஜன கணேஷ் உத்சவ்’ என்னும் பெயரில் ஆரம்பித்தார். இந்து மதத்தில் மிகப் பற்றுக் கொண்ட…
சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், நெய்வேலி ஞானசேகரன், ஆ.இர. இராமசாமி, ஆ.இர.…
‘தமிழ்மக்கள் கலைவிழா 2026’ – தமிழர் தலைவருக்கு விருது வழங்கப்பட்டது – விழாவில் ‘பெரியார் உலக’ நிதி வழங்கினர் (கபிஸ்தலம் – 7.2.2026)
*‘தமிழ்மக்கள் கலைவிழா 2026’ – தமிழர் தலைவருக்கு கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத்தொண்டர் – 2025 விருது வழங்கப்பட்டது. உடன்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன். * இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி வந்த உலக சாதனையாளர் சிறுவன்…
தஞ்சை மாநாட்டுக்குத் தயாராகி விட்டீர்களா தோழர்களே! – மின்சாரம்
அருமைக் கழகத் தோழர்களே, குடும்பத்தினரே! என்ன தஞ்சை மாநாட்டுக்குத் தயார் தானா? இப்படி ஒரு கேள்வியை கேட்கவும் வேண்டுமா? என்றைக்கு ‘விடுதலை’யில் அறிவிப்பு வெளி வந்ததோ அன்றைக்கே எடுத்த முடிவாயிற்றே! ‘‘தயார்! தயார்!! நாங்கள் எல்லாம் தஞ்சையில் வரும் 21ஆம் தேதி…
இந்நாள் – அந்நாள்
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாள் இன்று (9.2.1951) இந்தியா 1947-இல் சுதந்திரம் அடைந்து, 1950-இல் குடியரசு நாடாக மாறிய பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்…
வாக்காளர் பட்டியலில் எனது பெயர் சேர்ப்புப் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது டில்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில்
புதுடில்லி, பிப்.9 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டில்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனது பெயரை இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே முறைகேடாக…
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை தாக்கீது
திருவனந்தபுரம், பிப்.9 கேரள சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை தாக்கீது அனுப்பி உள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்கக் கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு…
இதுதான் பிஜேபி அரசு உத்தரப் பிரதேச மகர மேளாவில் பெண் துறவிகள்மீது தாக்குதல் உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு மகளிர் ஆணையம் தாக்கீது
பிரயாக்ராஜ், பிப்.9 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகர கும்பமேளா வில் (மகர மேளா) பெண் துறவிகள் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது. மகர மேளா…
