சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காங்கிரஸ் கே.சி.வேணுகோபால்

கூட்டணி விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும், மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கே.சி.வேணுகோபால் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி குறித்து 2-ஆம் கட்ட தலைவர்கள் (மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி) பேசுவது, அவர்களின்…

Viduthalai

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்த நாள் (18.2.1860)

தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் லட்சியப் பரவலுக்கு முன்னோடிகள் ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலரும், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரும் தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று ம. சிங்காரவேலர் பிறந்த நாளாகும் (18.2.1860). தந்தை பெரியார் ‘ஆரம்ப காலத்தில் நடத்திய,…

Viduthalai

நாட்டின் நாலாப் பக்கமும் திரும்பிப் பார்க்கும் வகையில் நான்கு அணிகள் நடத்திடும் மாநில மாநாடு

 முனைவர் க. அன்பழகன் திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறை – இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகிய நான்கு ஆற்றல் படைத்த அணிகளின் மாநில மாநாடு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாய் – தந்தை பெரியாரின் இலட்சிய இயக்கத்தின் இதயமாய் நாடெங்கும்…

Viduthalai

19.2.2026 வியாழக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

புதுச்சேரி: காலை 7:30 மணி *இடம்: பிரின்ஸ் ஹால் வள்ளலார் சாலை புதுச்சேரி * மணமக்கள்: சீ.அரவிந்த் - சி.தமிழ் பிரபா  * தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்து வாழ்வியல் உரை:  *முனைவர் துரை சந்திரசேகரன்  (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) …

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு, மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என தகவல். * வெளியில் யாரும் பேசக்கூடாது: கூட்டணி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1898)

எவ்வளவுதான் வேகமாகப் போகக்கூடிய மோட்டாராயிருந்தாலும் ஒரு பிரேக் வேண்டுவது அவசியமா - இல்லையா? சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பது போல - சர்க்காரை நடத்துபவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளானாலும், மனிதன் தவறும் இயல்புடையவனாதலினால் அவ்வப்போது எச்சரித்துச் சர்க்கார் எல்லா மக்களுக்கும்…

Viduthalai

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் திருச்செந்தூர் தோப்பூர் பெரியார் அம்பேத்கர் பயிலகத்தில் 15.02.2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றினார்.மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் நோக்கவுரையாற்றினார். திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர்…

Viduthalai

தஞ்சை மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக பங்கேற்போம் திண்டிவனம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

திண்டிவனம், பிப். 18- 15.2.2026 அன்று மாலை 6 மணிக்கு திண்டிவனம் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் சுயமரியாதைச்சுடரொளி கா.மு.தாஸ் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் இரா.அன்பழகன் தலைமை வகித்தார். காப்பாளர் செ.பரந்தாமன்   மாவட்ட மகளிரணி தலைவர்…

Viduthalai

தஞ்சை மாநாட்டிற்கு தனி வாகனத்தில் செல்வோம் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

மாத்தூர், பிப். 18- 15.2.2026 அன்று காலை 11மணிக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் செஞ்சி மாத்தூரில்  உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் சே.வ. கோபன்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், பகுத்தறிவாளர்…

Viduthalai