கற்பால் வரும் களங்கம்
பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபச்சாரிகளாக வேண்டியதாய் விட்டது. ‘குடிஅரசு' 3.11.1929
அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!
நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள்! ‘‘மறைந்து 52 ஆண்டுகள் ஆனாலும், உலகப் பெரியாராய் வாழ்ந்து வருகிறார்! அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ஆம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றிய அரசின் மின்சார…
பெரியார் விடுக்கும் வினா! (1848)
இந்துக்கள் சாத்திரப்படி அரசன் - விஷ்ணுவின் அம்சம், ஆண்டவன் அருளால் நமக்களிக்கப்பட்டது - இந்த அரசாட்சி, இது நீடூழி வாழவேண்டுமென்று பாப்பனர்களால் சில ஆட்சிகள் பற்றித் தீர்மானங்கள் கூட போடப்பட்டன. இதற்குக் கூலியாகப் பதவிகள், உத்தியோகங்கள் பல பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நம்மவர்கள்…
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடு தணிக்கை அறிக்கையில் தகவல்
புதுடில்லி, டிச.23- பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:- இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி…
பெரியாரை பா.ஜ.க. எதிர்க்க எதிர்க்க படிக்க ஆரம்பித்தேன்
என்னுடைய தாத்தா, அப்பா காங்கிரஸ்காரர்கள். எனக்கு தேசிய உணர்வு இயற்கையிலே அதிகம். அதனால் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களை எதிரியாக நினைத்து வந்தேன். அது என் ரத்தத்தில் ஊறி இருந்தது. இத்தகைய எண்ணங்கள் தவறு என்பதை காலப்போக்கில் உணர ஆரம்பித்தேன்…
காய்ச்சல் மற்றும் சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
சென்னை, டிச. 23- நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காய்ச்சல் மற்றும் சளி…
எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டு தமிழர் தலைவர் வாழ்த்துரை
சென்னை, டிச.23- எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிப் பிரிவுத் தலைவரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன், “தீரர்கள் கோட்டம் தி.மு.க.”, “திராவிட அரசியல்…
கழகக் களத்தில்…!
24.12.2025 புதன்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் இராணிப்பேட்டை: காலை 10 மணி *இடம்: நெமிலி, இராணிப்பேட்டை *வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: கோ.சூரியகுமார் (பொதுக்குழு…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டம் (100 நாள்) திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 24.12.25 காலை 10 மணி
தஞ்சை கழக மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியும், தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமையை ஏற்ப்படுத்தியுள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கீழ்க்கண்ட கிராமப் பகுதிகளில் கண்டன…
