திருச்சி தோழர் மருதை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
திருச்சி சுப்ரமணியபுரம், ஹைவேஸ் காலனியில் வசித்து வந்த திருச்சி மாநகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான சி.மருதை (வயது 83) அவர்கள் இன்று (23.12.2025) அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக…
இந்தியா ஒரு இந்து நாடாம்! முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவாம் ஆர்.எஸ்.எஸ். சொல்லுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
‘இந்தியா ஒரு ஹிந்து நாடு; இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள அரசியலமைப்பு ஒப்புதல் எதுவும் தேவையில்லை,' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், நூறாவது ஆண்டு கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத் தின் கொல்கத்தாவில் நிகழ்ச்சி…
பிஜேபி பெற்ற நன்கொடை எவ்வளவு? 2024 -2025 நிதியாண்டில் ரூ.6,655 கோடி காங்கிரஸ் பெற்றதை விட 12 மடங்கு அதிகம்
புதுடில்லி, டிச.23 உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக, கடந்த 2024-2025 நிதியாண் டில் பெற்ற நன்கொடை விவரங் களை தேர்தல் ஆணையத்தில் கடந்த 8-ஆம் தேதி தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அதில், ரூ.20…
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு த.வெ.க. நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி அதிரடி : த.வெ.க.வினருக்கு அதிர்ச்சி
மாமல்லபுரம், டிச.23 தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட ஆற்காடு நவாப் முகமது அலி, தமிழ்நாட்டின் பாது காப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பாராட்டிப் பேசினார். உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி…
அதிக ஏற்றுமதி தமிழ்நாட்டிற்கு மூன்றாம் இடம்
புதுடில்லி, டிச.23- கடந்த நிதியாண்டில், நாட்டில் அதிக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜராத் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பு மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2024 - 2025ஆம்…
புளூ பேர்ட் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ
பெங்களூரு, டிச.23 அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு கைப்பேசி, அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில்…
கால அவகாசத்துக்கு முன்பே மெட்ரோ பணிகளை முடிக்கும் தமிழ்நாடு பிறமாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது ஒன்றிய நிதி அமைச்சக குழு பாராட்டு
புதுடில்லி, டிச.23 தமிழ்நாடு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் திட்டங்களையும் அவற்றுக்கான கால அவகாசத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில் விரைந்து செயல்படுகிறது. பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை மீண்டும் மீண்டும் காலகெடு நீடிக்க கோருவதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சரக குழுவினர் கருத்து…
100 நாள் வேலைத் திட்டத்தில் பெயர் நீக்கம் காந்தியாரை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளனர்
ப.சிதம்பரம் பரபரப்புக் குற்றச்சாட்டு சென்னை, டிச. 22- ஒன்றிய அரசு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 2ஆவது முறையாக அவரை கொன்றுள்ளனர் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை…
தமிழர்களுக்கு சுயமரியாதை கற்றுத் தந்தவர் பெரியார்
தமிழ்நாடு தனி வழியில், தனி திசையில் இன்று பயணிக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். ‘தமிழ்நாட்டின் அழகிய முகம்’ என்ற பாடலும் அவரைப்பற்றி உண்டு. சிலர் அவரை கடவுள் மறுப்பாளர் என்பதை மட்டுமே முன்னிறுத்துவது உண்டு.…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் ஊழியன்" துரை.சக்ரவர்த்தி அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளை (24-12-2025) யொட்டி விடுதலை நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!
