தந்தை பெரியார் நினைவு நாள்
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24.12.2025 புதன்கிழமை காலை 08.30 மணி -அன்னை சிவகாமி நகர் பெரியார் சிலை, 09.00 மணி- புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை, 09.15 மணி - பூபதி நினைவு பெரியார் படிப்பகம்…
மறைவு
கல்லக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மாயக்கண்ணன் (19.12.2025) மறைவிற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்ட கழக செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க…
ஜனவரி 14ஆம் தேதி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, டிச. 23- பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை சங்கமம் நம்ம ஊரு…
பெரியார் பாலிடெக்னிக்கில் மேலாண்மை பற்றிய என்.எஸ்.எஸ். விழிப்புணர்வு நிகழ்ச்சி
வல்லம், டிச. 23- பெரியார் பாலி டெக்னிக்கில் மாணவர்களுக்கான தெருநாய்கள் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 17.12.2025 அன்று இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தெருநாய்களை அகற்றி கட்டுப்படுத்துதலில் ஒரு முன்னெடுப்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (DOTE, Chennai) வழிகாட்டுதலின்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்
ஆவடி நாள்: 25.12.2025, வியாழக்கிழமை, மாலை 6 மணி இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட கழகச் செயலாளர்) தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (கழக தலைமைச் செயற்குழு…
நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு டில்லியிலேயே 10 போலிப் பல்கலைக்கழகங்களாம் – எப்படி இருக்கு?
புதுடில்லி, டிச.23- இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங் களின் எண்ணிக்கை 25…
வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ற புகார் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி கைது
புதுடில்லி, டிச.23- பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஅய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி…
வாக்காளர் நீக்கம் தொடர்பாக இரண்டரை லட்சம் ஆட்சேபனை மனுக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன
சென்னை, டிச. 23- தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் கடந்த டிச.19, 20 தேதிகளில் மட்டும் அரசியல் கட்சிகள் சார்பில் 2.48 லட்சம் ஆட்சேபனை மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபனை மனுக்கள் தமிழ்நாட்டில்…
நாட்டை விட்டே வெளியேறிய 9 லட்சம் இந்தியர்கள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகம்… என்ன காரணம்?
புதுடில்லி, டிச. 23- சமீப ஆண்டுகளில் இந்தியக் குடிமக்கள் தங்கள் குடியுரிமையைத் துறப்பது அதிகரித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்த தரவுகள்படி, கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர். 2011 முதல்…
புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள், ஜனவரியில் தொடக்கம் புதிய கால அட்டவணை வெளியீடு!
சென்னை, டிச. 23- தமிழ்நாட்டில் வீசிய டிட்வா புயல் மற்றும் பெய்த கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, அந்தத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
