சுயமரியாதைச்சுடரொளி பா.அருணாசலம் நூற்றாண்டு விழா, பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியளிப்பு விழா! செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
செய்யாறு, டிச. 27- செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 24.12.2025 அன்று மாலை 5 மணிக்கு நகர கழக தலைவர் தி.காமராசுவின் படிகலிங்கம் மருந்தகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் அ.இளங் கோவன் தலைமை வகித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
நன்கொடை
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2025) அவர் குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை நடத்தும் சிறப்புக் கூட்டம்
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை நடத்தும் சிறப்புக் கூட்டம் பம்மல்: மாலை 5 மணி *இடம்: கலைஞர் நூலகம், 5, திருவள்ளுவர் தெரு, பம்மல் நகராட்சி மண்டல அலுவலகம் எதரில், பம்மல், சென்னை *தலைமை: புலவர் ஈ.ஆறுமுகம் *வரவேற்புரை: வை.பார்த்திபன்…
நன்கொடை
சிவகாமி ச.சுந்தரமூத்தி-சீனியம்மள் இணையரது குழந்தை சு.மணியம்மையின் (25.12.2025) பிறந்த நாள் மகிழ்வாக இயக்க நன்கொடையாக ரூ.5000 கழக செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதியிடம் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!
வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி இடம்: அருள் முருகன் திருமண மண்டபம், சிங்காரப்பேட்டை மணமக்கள்: வே.சத்தியவேணி-ச.சென்னகிருஷ்ணன் தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்) அன்புடன் அழைக்கும்:…
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முன்னிலையில் தமிழ்நாடு!
சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் எண்ணிக்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் 36 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாட்டின் பங்கு 24 சதவிகிதமாக இருக்கிறது.…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்குகின்ற ஒன்றிய அரசுக்கு எதிராக எழுகின்ற கண்டனத்திற்கும், மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும் செவிசாய்த்து ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளுமா? - ஆர். கலைவாணி, மேடவாக்கம். பதில் 1: விவசாயிகள்…
மோடியின் முனை மழுங்கிய புதிய தேர்தல் ஆயுதங்கள்!
மேற்குவங்கத்தில் பங்கிம் சந்திரா முதல் தமிழ்நாட்டில் ஏ.அய். பொங்கல் அரசியலும்! மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன் தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மிக…
தி.க. கல்யாணமே வேண்டாம்!-வி.சி.வில்வம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தில் பிறந்தவர் வி.சிவசக்தி. தம் இளம் பருவத்தில், "உங்கள் கொள்கையும் வேண்டாம்; உங்கள் சுயமரியாதைத் திருமணமும் வேண்டாம்", எனத் ‘தைரியமாக’ முடிவெடுத்தவர். பிந்தைய காலங்கள் அவருக்கு எப்படி அமைந்தன. இப்போது அவர் எப்படி இருக்கிறார்…
திருவாங்கூர் சமஸ்தானம் (15) ‘‘மனித துயரங்களும், மாறாத வடுக்களும்!’ – மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
மனிதனின் அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் சமூகக் கட்டுப்பாடுகளால் அடிமை வாழ்வு வாழ்ந்த அந்தர் ஜனங்கள் மீது தரவாடுகளில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய கொடுமை பாலியல் கட்டுப்பாடுகள்தான். ஒவ்வொரு தரவாட்டிலும் (இல்லங்களிலும்) பல அந்தர் ஜனங்கள் திருமணம் செய்து கொள்ள…
