உடன்குடியில் ரூ.13,077 கோடியில் நிறுவப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 14- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் 2ஆவது அலகும் மின் உற்பத்தியை தொடங்கி, இரு…

Viduthalai

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க இந்திய தூதரக உதவி எண்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 14- ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் காரணமாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 595…

Viduthalai

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு – இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல! முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்!

சென்னை, மார்ச் 14- தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல. போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் ஹிந்தி…

Viduthalai

மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை! பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மார்ச் 14––- சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (13.3.2026) பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதலமைச்சர் அவர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு மற்றும்வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களிடம் முன்வைத்தனர். இந்தக் கோரிக்கை மீது…

Viduthalai

அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடைந்த சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, மார்ச் 14- சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு சாதித்து காட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17) பூங்காக்கள்…

Viduthalai

பார்ப்பனப் பத்திரிகைகள்

பார்ப்பனப் பத்திரிகைகள் நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட…

Viduthalai

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –

கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…

Viduthalai

எவரைப் பாதிக்கும்

சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…

Viduthalai

துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன் – எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (14.3.2026) காலை திருக்குவளைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் ‘கொள்கையாக என்றைக்கும் இருப்பார்; அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம்!’

திருக்குவளை, மார்ச்  14  மறைந்த பெரியார் பெருந் தொண்டர் திருக்குவளை  அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக என்றைக்கும் இருப்பார். எனவே, அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.…

Viduthalai