பிரிவினையைத் தூண்டுவோர் யார்?

பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணம் – இந்துத்துவவாதிகளின் வன்முறையும் ஆதிக்கமும்தான்! இதற்குப் பிறகாவது வலதுசாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ‘இந்தியா இந்து நாடே’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது! அதன் விளைவுதான் கடந்த 25ஆம் தேதி…

viduthalai

மறு உலகத்தை மறந்து வாழ்க

என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

அய்யப்பன் பிறப்பும் – கட்டுக்கதைகளும்!

அய்யப்பன் பிறப்பும் - கட்டுக்கதைகளும்! அய்யப்பன் பிறப்பும்  கட்டுக்கதைகளும்  என்ற தலைப்பில் மஞ்சை வசந்தன் அவர்கள் கூறிய கருத்துக்களை பகுதி  1 இல் வெளியாகி இருக்கிறது. அய்யப்பன் மக்களை தற்காலத்தில் பரவலாக பேசப்படுகிற ஈற்கின்ற ஒரு கடவுளாக காண முடிகிறது. திரைப்படத்துறையில்…

viduthalai

100 சதவீதம் தேர்ச்சி தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு!

சென்னை, டிச. 27- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுத் தந்த 959 பாட ஆசிரியர்களைப் பாராட்டும் விதமாக, பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று (26.12.2025) நடைபெற்றது. சந்தவேலூர் பகுதியில்…

viduthalai

எத்தகைய வியூகங்களை அமைத்தாலும் பிஜேபி கூட்டணி தமிழ்நாட்டில் தோல்வியை சந்திப்பது உறுதி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகிறார்

சென்னை, டிச.27- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று (26.12.2025) நடைபெற்றது. இத்துடன் கட்சியை தமிழ் நாட்டில் வளர்த்தெடுப்பதில்…

viduthalai

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவல் துறையினர்

சென்னை, டிச.27- ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள்…

viduthalai

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை, டிச.27- திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள்…

viduthalai

பேங்க் ஆப் இந்தியாவில் 514 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாள்!

சென்னை, டிச. 27- நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா (Bank of India), தற்போது நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள்…

viduthalai

எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026