சட்ட விழிப்புணர்வுப் பயிலரங்கம்
நாள்: 27.12.2025 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 கருத்துரையாளர்கள்: மதச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை - அரசியலமைப்புச் சட்டம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
தந்தை பெரியாருக்குப் பின் தொடரும் மைல் கற்கள் பெண்ணுரிமைக் களத்தில்..
‘‘தோழர்களே! துணிவு கொள்ளுங்கள்! சாகத் துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும் மானத்தையும் விட்டு தொண்டாற்ற துணிவு கொள்ளுங்கள் .. இதுதான் இன்றைய திராவிடர் வாலிப கழக ஆண்டு விழாவில், இனி வெகு காலம் வாழப் போகும் மக்களாகிய உங்களுக்கு,…
பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்
பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…
நன்கொடை
தந்தை பெரியார் 52 ஆம் நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தனர். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை…
எங்கே போகிறது இந்திய சமுதாயம்? ராகுல் விமர்சனம்!
புதுடில்லி, டிச. 26– காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று (25.12,2025) வெளியிட்டுள்ள பதவில் கூறப்பட்டு இருப்பதாவது: உன்னாவ் பெண்ணை சீரழித்த குற்றவாளிக்கு (முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், செங்கர்) ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.…
சூரியகுமாரி சம்பந்தம் மறைவு – கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
திருவண்ணாமலை, டிச. 26- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாரின் சகோதரி சூர்யா சம்பந்தம் (வயது 80) உடல்நலக் குறைவால் 25.12.2025 அன்று நண்பகலில் திரு வண்ணாமலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.. செய்தியறிந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர்…
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த அராஜக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியைத் தமிழ்நாட்டில் வீழ்த்துவோம்!
* பண பலம், தந்திரங்களை செய்தாலும், பெரும்பான்மை இல்லாது ஆட்சி (3ஆவது முறை) நடத்துவதுதான் பிஜேபி! * அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச் சார்பின்மை, சோஷலிசம் வேரின்மீது வெந்நீரை ஊற்றுவதா? * பிரதமர் நேரில் சென்று கிறிஸ்துமசுக்கு வாழ்த்துக் கூறுவது…
பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
செருநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் வி.கே.ராமு, வி.கே.தனம் ஆகியோரின் குடும்பம் சார்பில், இரண்டாம் தவணையாக ”பெரியார் உலகம்” நன்கொடை ரூபாய் 50,000/- காசோலை மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வி.கே.ஆர்.பெரியார் செல்வி வழங்கினார். உடன் மாநில அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வி.கே.ஆர்.ரஸ்ஸல்,…
1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, டிச.26- 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி…
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை, டிச. 26- அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1,991 பட்டதாரி ஆசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜனவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.)…
