ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15 பைசா குறைந்து, ரூ.89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்…
கருநாடகாவின் வெற்றியை திருடுகிறார் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீது சித்தராமையா குற்றச்சாட்
பெங்களூர், டிச.27 கருநாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கருநாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக்…
சூரியா உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மரியாதை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாரின் சகோதரி சூரியா அம்மையார் (வயது 80) உடல் நலக்குறைவால் மறைவுற்றார். அவரது உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, தி.மு.க.மருத்துவரணி…
இது என்ன வேடிக்கை
கரூரில் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் தொடர்பான வழக்கு சம்பவம் நடந்த இடம் கரூர். ஆனால் விசாரிக்கும் இடம் டில்லியாம்.
பக்தி என்பது இதுதானா? பிள்ளையார்பட்டி கோவில் பண முறைகேடு விவகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு
மதுரை, டிச.27 சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்கு சொந் தமான ரூ.1.76 கோடி, 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் தண்ணீர்மலை, முத்துராமன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்றக்…
செய்திகள் ஒரு வரியில்….
* கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி. கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனை சாவடி அமைத்துக் கண்காணிப்பு. * டில்லியில் மாநில தலைமைச் செய லாளர்கள் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்பு * வெறுப்பு அரசியலை நீக்கி…
இந்தியாவில் சிறுவர்கள் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தல்
மதுரை, டிச.27- ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப் பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை போல், இந்தியாவிலும் ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரி வித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகுமார்…
நாம் ஜாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும் சிபிஅய் தேசிய செயலாளர் து. ராஜா
புதுடில்லி, டிச. 27 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-ஆவது தொடக்க நாள் விழா நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகம் அஜய் பவனில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் து.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது து. ராஜா கூறியதாவது:- இன்று நாம்…
மனிதநேயமும், பகுத்தறிவும், அறிவியலும் சேர்ந்த கூட்டணி வெற்றி இதோ!
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னைக்கு ெஹலிகாப்டரில் வந்தது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர் ‘‘தஞ்சை, டிச.27- மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், ஹெலி காப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மூளைச்சாவு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்…
