ஏழைகள் பலியாகும் போதெல்லாம் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்
ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.3 இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக…
‘‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான சென்னை, ஜன.3 தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ அரசு
என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்! நமது நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் மெய்யாக்கி சாதித்துக் காட்டியுள்ள முதலமைச்சருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு! அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ அரசு என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்…
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார் தமிழர் தலைவர்
மும்பையில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்காக மும்பை வந்திறங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை”த் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த செய்தியை அறிந்ததும்,…
இன்று சாவித்திரி பாய் பூலேவின் 196 ஆம் ஆண்டு பிறந்த நாள்! பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளைத் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்!
பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரி பாய் பூலே பிறந்த நாளை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சாவித்திரிபாய் பூலேவின் 196-ஆம் பிறந்தநாள்…
வெல்லும் தமிழ்ப் பெண்கள் தஞ்சையில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிரணி மாநாடு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 19ஆம் தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
உலக நிதி
தேனி நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.1.2026 அன்று மாலை தொடர்பரப்புரை கூட்டம், பெரியார் உலக நிதியளிப்பு விழாவில் சிறப்புரையாற்றவுள்ளார். விழா அழைப்பிதழை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க.தமிழ்ச்செல்வனிடம் மாவட்டக் கழக செயலாளர் பூ.மணிகண்டன்…
கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் ஒன்றியம் பிரிப்பு புதிய ‘வாணாபுரம்’ ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு!
சென்னை, ஜன.3 கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து, புதிய வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மறுசீரமைப்பு தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது…
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக நியமனம்
சிங்கப்பூர், ஜன. 3- சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஆசியா வெளியிட்ட செய்தியில், “சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வரும் 8ஆம் தேதி ஒன்பது பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பரிந்துரைத்த பெயர்களில், நேஷனல் யுனிவர்சிட்டி பாலிகிளினிக்குகளின் குடும்பநல…
சிரியா முன்னாள் அதிபர் ஆசாத் உருவம் பதித்த கரன்சிகள் மாற்றம்
டமாஸ்கஸ், ஜன. 3- சிரியாவில் நடந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, முன்னாள் அதிபர் பஷாத் அல் ஆசாத் உருவம் பதித்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய நோட்டுகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில், 2000இல் இருந்து அதிபராக…
