‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (3)

பனகால்அரசரும் அழகிரிசாமியும் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் பனகால் அரசர் இராமராயநிங்கார். இவரது பெயரால்தான் சென்னையில் பனகால் பூங்கா உள்ளது. பெரும் பணக்காரர் குடும்பத்தில் பிறந்தவர். டில்லியில் உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 19.11.1923 முதல் 03.11.1926 வரை சென்னை…

Viduthalai

குடியரசுத் தலைவரும் தேர்தல் பகடைக் காயா?

5 மாநில சட்டப்பேரவைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வியூகங்கள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் கணிசமாக உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

Viduthalai

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவ னுடைய இலட்சியத்தையும், தேவை யையுமே பொறுத்ததாகும். ‘விடுதலை’ 17.11.1961

Viduthalai

‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

ஹிந்தி எதிர்ப்பு பற்றி எழுதும் போதெல்லாம் நம்முடைய பெரியார் நூலக ஆய்வு மய்யத்திற்கு வருகை தந்து குறிப்புகள் எடுப்பார்! ஆலடி அருணா எழுதிய பல புத்தகங்கள் இன்றும் மாநில சுயாட்சி குறித்த செய்திகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன சென்னை, மார்ச் 23…

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் வேடம் கலைந்தது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுப்பு

புதுடில்லி, மார்ச் 23 இந்தியாவில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையை ஒன்றிய அரசு வழங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன.இதுகுறித்து விளக்கம் அளித்த ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்பகம், “இதுபோன்ற செய்திகள் உண்மை…

Viduthalai

இப்படியும் ஒரு முதலமைச்சர்! பைத்தியக்கார சாமி கொடுக்கும் எலுமிச்சை தான் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை உறுதி செய்யுமாம்!

புதுச்சேரி, மார்ச் 23 பொதுவாக அரசியல் கட்சிகளில் விருப்ப மனு அளித்தல், நேர்காணல், தகுதிப் பட்டியல் என நீண்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இவையனைத்தும் கிடையாது. அங்கு வேட்பாளரைத் தீர்மானிப்பது ஒரு தெய்வீக…

Viduthalai

‘சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன்’ வீடு புகுந்து பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்ட சாமியார்கள்

அய்தராபாத், மார்ச் 23 தெலங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூரைச் சேர்ந்தவர் பிரசாத் ராவ். இவரது மனைவி மணி. இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி உடை அணிந்த 4 சாமியார்கள் மந்திரங்களை உச்சரித்தபடி மணி வீட்டிற்குள் நுழைந்தனர்.…

Viduthalai

முதலமைச்சரின் பெருமிதங்கள்!

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம்! சென்னை,  மார்ச் 23    தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம், லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு ஒரு வலுவான ஊன்று கோலாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்…

Viduthalai

ஒன்றிய அரசின் தேசிய சுகாதாரக் குழும மேலாண்மை தகவல்!

இந்தியாவிற்கே மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்கும் ‘திராவிட மாடல்’ அரசு! 425 நடமாடும் மருத்துவமனைகளுடன் தமிழ்நாடு முதலிடம்! புதுடில்லி, மார்ச் 23–  ‘‘425 நடமாடும் மருத்துவ மனைகளுடன் நாட்டிற்கே மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்கும் தமிழ்நாடு சுகா தாரத்துறையில் முதலிடம் வகிக்கிறது’’ என்று ஒன்றிய…

Viduthalai

சொத்து விற்பனையில் அதிரடி ரூ.2 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்கினால் வருமான வரித்துறைக்கு தகவல்!

சென்னை, மார்ச் 23-  ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் வருமான வரித்துறை புதிய அதிரடி விதிகளைப் பிறப்பித்துள்ளது. சொத்து பரிமாற்றத்தின் போது ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைக்க ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில்,…

Viduthalai