தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் நியமனம்

சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் அவர்களுக்கென சென்னை…

Viduthalai

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள தோழமைக்  கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களுடன் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக்  கூட்டம் 22.03.2026 அன்று அண்ணா அறிவாலயம் முரசொலிமாறன் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தி.மு.க. அமைப்புச்…

Viduthalai

பெரியார், சுயமரியாதை இயக்கம் குறித்த ஆய்வு மாநாடுகள் இந்தியா முழுவதும் நடத்தப்படும்! திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அறிவிப்பு

புதுடில்லியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பன்னாட்டு மாநாடு திட்டமிட்ட மறைப்புகளைக் கடந்து இந்திய வரலாற்றில் சுயமரியாதை இயக்கத்தின் தனித்துவம் எழுதப்படும்!   புதுடில்லி, மார்ச் 24 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ரீவாம்ப் அமைப்பும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும்…

Viduthalai

தேர்தல் ஆணையம் கெடுபிடி

நாமக்கலில் நகை கடைகளில் ரூபாய் பத்து கோடி வர்த்தகம் பாதிப்பு 500 தொழிலாளர்கள் வேலை இழப்பு. கலப்பட பால் ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் பலியானவர் எண்ணிக்கை பதினாறு. கோயில்கள் தோன்றியது இப்படித்தானோ மதுரை மாவட்டம் டி குன்னத்தூரில் ஜெயலலிதா பெயரில்…

Viduthalai

’விடுதலை’ வளர்ச்சி நிதி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக முழுப் பொறுப்பேற்று 48 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ரூ.10,000/- த்தை, ’விடுதலை’ வளர்ச்சி நிதியாக கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞரணி மாநில…

Viduthalai

ராஜஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குழந்தைத் திருமணம் ரத்து; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சட்டப் போராட்டத்தில் வென்ற இளம்பெண் பேட்டி

ஜோத்பூர், மார்ச் 23- ராஜஸ் தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுமியின் குழந்தை திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்த்து. சம்பிரதாயம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் குஷ்பூ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் மத்தியில் குழந்தைகளுக்கு…

Viduthalai

திருக்குறள் பேரவை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் திருக்குறள் ஆய்வுரை!

‘மூடநம்பிக்கை ஒழிப்பு’, ‘தன்னம்பிக்கை’, ‘கடவுள் மறுப்பு’ ஆகிய கொள்கைகளையும் நினைவூட்டி தந்தை பெரியாரும் – திராவிட இயக்கமும் இல்லாவிட்டால் திருக்குறள் இந்த அளவுக்கு பரவி இருக்காது குரோம்பேட்டை, மார்ச், 23 "வாழ்க்கையில் பெற முடியாத பேறு திருக்குறள்" என்றும், "காலத்தை வென்று…

Viduthalai

அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று (23.03.1893)

"இந்தியாவின் எடிசன்" என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் அறிஞரும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல…

Viduthalai

நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சம்

புதுடில்லி, மார்ச் 23 மகா ராஷ்டிர மாநிலம் புனே நகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம்…

Viduthalai

ஏப்ரல் 1 முதல் வங்கிச் சேவைகளில் மாற்றம் பொதுமக்கள் அதிர்ச்சி!

மும்பை, மார்ச் 23 பன்னாட்டு அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட்டில் மற்றுமொரு இடியாக வங்கிச் சேவைகளுக்கான கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் மற்றும் யுபிஅய்…

Viduthalai