பயங்கரவாதியின் துப்பாக்கியை பறித்து குண்டடிப்பட்ட நபருக்கு ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கவுரவம்
சிட்னி, ஜன. 5- ஆஸ்தி ரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபல மானது. அந்தக் கடற்கரையில் கடந்த மாதம் யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண் டிருந்தது அப்போது அங்கு வந்த…
பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பூரும் இந்தியாவும்
சிங்கப்பூர், ஜன. 5- சிங்கப்பூரில் வசிக்கும் கிருத்திகா ஜெயின், நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி அளவில் எவ்வித பயமும் இன்றி சாலையில் நடந்து செல்வதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். "யாராவது பின் தொடர்கிறார்களா என்று நான் திரும்பிப் பார்க்கக்…
2026இல் நியூராலிங்க் சிப் உற்பத்தி அதிகரிப்பு: எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
கலிபோர்னியா, ஜன. 5- மனித மூளையையும் கணினியையும் இணைக் கும் புரட்சிகரமான நியூராலிங்க் (Neuralink) சிப் உற்பத்தியை இந்த ஆண்டில் (2026) பன்மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பயன்பாடு: உடல் அசைவுகள் செயலிழந்தவர்கள் (Paralyzed), தங்கள்…
மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பெய்ஜிங், ஜன. 5- மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனைச் சாப் பிடும்போது அதிகக் கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையைச் சீன விஞ்ஞானிகள்…
இதுதான் பிஜேபி ஆளும் மகாராட்டிரா! ஆறு கிலோ மீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு
கட்சிரோலி, ஜன. 5- மகாராட்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஆல்டண்டி டோலா கிராமத்தைச் சேர்ந்த ஆஷா சந்தோஷ் கிரங்கா (வயது 24) 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. அதேநேரம், அங்கு மருத்துவ வசதிகளும் இல்லை.…
கழகக் களத்தில்…!
6.1.2026 செவ்வாய்க்கிழமை திருவிடைமருதூர் முருகேசன் படத்திறப்பு - நினைவேந்தல் திருவிடைமருதூர்: காலை 11 மணி *இடம்: பவுண்டரீகபுரம், திருவிடைமருதூர் *தலைமை: சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *படத்தினை திறந்து வைத்து நினைவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *மாநில, மாவட்ட, ஒன்றிய,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000…
பெரியார் விடுக்கும் வினா! (1859)
இன்று நடப்பது அரசியல் போராட்டமல்ல, இனப் போராட்டந்தான். அரசியல் என்று பேர் வைத்துக் கொண்டு அவனவன் சொந்த நலனுக்காவே பாடுபடுகிறான். மற்றவர்களெல்லாம் அரசியல் பேரால் கட்சியை வைத்துக் கொண்டு பொறுக்கித் தின்னப் பார்க்கையில் - பார்ப்பான் அரசியல் பேரால் பல கட்சிகள்…
ஒரே நாளில் ரூ.5000 மதிப்புள்ள புத்தகங்கள் பரபரப்பாக விற்பனை
காரமடை, ஜன. 5- கோவை காரமடை பெரியார் புத்தக நிலையம் மூலமாக ஒரே நாளில் ரூ.5000த்திற்கும் மேல் புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையானது. திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு…
சிலம்பூரில் நடைபெற்ற இரா.தமிழரசன் நினைவேந்தல் நிகழ்ச்சி
சிலம்பூர், ஜன. 5- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய கழகத் தலைவராக பணியாற்றிய சிலம்பூர் இரா. தமிழரசன் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி 4.1.2026 அன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்…
