மதச்சார்பின்மை எங்கே போனது? இப்தார் விருந்தில் பங்கேற்ற 7 துணை ராணுவ வீரர்கள்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
கொல்கத்தா, மார்ச் 26 மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப் பட்டிருந்த 7 துணை ராணுவ வீரர்கள், இப்தார் விருந்தில் பங்கேற்றனராம்! இப்தார் விருந்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில இஸ்லாமிய வீரர்கள், ரம்ஜான் நோன்பு…
ஈரான் அணுமின் நிலையம்மீது மீண்டும் தாக்குதல்
தெக்ரான், மார்ச் 26 மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் 26-வது நாளாக நீடித்து வரும் நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடர்ந்தது. தலைநகர் தெக்ரானில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரானின் புஷேர் அணுமின்…
சொன்னதைச் செய்த ‘திராவிட மாடல்’ அரசு மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி நிதி முழுவதையும் கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு!
சென்னை, மார்ச் 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதால், பெண்கள் சொந்த தொழில், வருமானம் உருவாக்கலாம்... இது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை தருகிறது... சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது... இப்படிப்பட்ட…
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு
சென்னை, மார்ச் 26 சட்டமன்றத் தேர்தலை முன் னிட்டு, சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நேற்று (25.3.2026) பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தேர்தல் விழிப்புணர்வு “தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்…
மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு நடவடிக்கை சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை
சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் நேற்று…
தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.அய்., ம.ஜ.க., கருணாஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 26 திமுக கூட்டணியில் எஸ்டிபிஅய், மஜக, கருணாஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நேற்று (26.3.2026) மாலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் திமுக…
தி.மு.க. கூட்டணிக்கு அம்பேத்கர் முன்னணி ஆதரவு
சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு அம்பேத்கர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக அதன் மாநில நிறுவன பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு தெரிவித்துள்ளார். இது…
‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் அல்ல உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, மார்ச் 26 ‘வந்தே மாதரம்’ குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதி ராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ உள்ளது.…
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எச்சரிக்கை!
பா.ஜ.க.வினர் முன்வைத்து வரும் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்ற அரசியல் முழக்கத்தில் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார். "Double engine cute slogan, a serious federal question" எனும்…
சமுதாய உணர்ச்சி ஏற்பட
மொழி உணர்ச்சி இல்லாதவர் களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க…
