மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களை சந்தித்த தமிழர் தலைவர்
ஓய்வு பெற்ற மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியும், மிசோரம் மாநில மேனாள் ஆளுநருமான ஆ.பத்மநாபன் அவர்களின் 98-ஆம் பிறந்தநாளையொட்டி (டிசம்பர் 14), நேற்று (ஜனவரி 7) அவரை நேரில் சந்தித்துத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை…
குரு – சீடன்
சீடன்: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் சிலைகளை செய்ய பக்தர்கள் வழங்கிய 312 பவுன் தங்கம் மோசடி என்று செய்தி வெளி வந்து உள்ளதே குருஜி! குரு: கேட்டால் ‘அரசன் அன்று கொல்லுவான் – கடவுள் நின்று கொல்லுவான்’ என்று கதை…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி : இந்து சமய அறநிலையத் துறை இதுவரை 440 சிலைகளை மீட்டுள்ளது. சிந்தனை: அந்தோ பாவம்... கடவுளை மீட்க வேண்டியது அரசாங் கத்தின் பொறுப்பு ஆகி விட்டது!
‘அய்யோ, அய்யப்பா! – உன் சக்தி என்னப்பா?’ சபரிமலை தங்கம் திருட்டு திட்டமிட்ட சதி! எஸ்அய்டி அறிக்கை தாக்கல்
கொச்சி, ஜன.8 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு பின்னணியில் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சதியை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சிறப்பு புலனாய்வு குழு அம்பலப்படுத்தி உள்ளது கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் , இரண்டாயிரத்து பத்தொன்பதில்…
‘அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி அடிபணிந்து விட்டார்’ ராகுல் காந்தி பகிரங்க தாக்கு
புதுடில்லி, ஜன.8 “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் பிரதமர் மோடி அடிபணிந்து விட்டார்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 6.1.2026 அன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.…
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுடில்லி, ஜன.8 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பீகாரில் வாக்காளர் பட்டியல்…
தந்தை பெரியார் – ஜின்னா – அம்பேத்கர் சந்திப்பு
அன்றைய பம்பாய் நகரின் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் வேண்டுகோளை ஏற்று பம்பாய் சென்று, அங்கு முகம்மது அலிஜின்னா – பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோருடன் தந்தை பெரியார் சந்தித்துக் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற வாய்ப்பாக, பெரியார் பம்பாய் நகருக்கு 5.1.1940 அன்று…
‘‘இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே!’’ (3) மருத்துவ ஆயுள் காப்பீட்டின் அவசியம்
உடல் நலம் காப்பது என்பது மிக முக்கியம். என்றாலும் நமது கவனத்தையும் மீறி, நோய்கள் நம்மைத் தாக்குவது என்பது மனித வாழ்வில் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே! பலமுறை இப்பகுதியில் உடல் நலப் பாதுகாப்புப்பற்றி எழுதும் போதெல்லாம் ஒன்றைத் தவறாது குறிப்பிடுவது வாசகர்கள்…
குறுகிய மனப்பான்மை பற்றி கோயல்கள் பேசலாமா?
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் டில்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வழக்கமான பல்லவியைப் பாடினார். ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகளில் தங்களுக்கு "நியாயமான பங்கு" வேண்டும் என்று கோரிக்கை விடுத்து…
உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?
உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக - திரும்பப் பெறும் துறையாகக் கருதுவதேயாகும். – ‘விடுதலை' 6.8.1950
