கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள்

அமைச்சர் எ.வ.வேலு நாமக்கல், ஜன. 9- தமிழ்நாட்டில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; 650 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…

viduthalai

பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணைக்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்தி வைப்பு

புதுடில்லி, ஜன.9 டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டின் தீ விபத்தில் சிக்கிய பண மூட்டைகள் தொடர்பாக, மக்களவைத் தலைவர் அமைத்த விசாரணை குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆண்டு டில்லி உயர்…

Viduthalai

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.1.2026 அன்று திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். உடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் உள்ளார்.

viduthalai

‘‘தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

சென்னை, ஜன.9 மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். தகவல் தொழில் நுட்பவியல் மாநாடு சென்னை…

Viduthalai

சமதர்மம் – சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை. இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

கழகப் பொதுக்குழு உறுப்பினர் விடுதலை நகர் ஜெயராமனின் இணையர், இன்பவல்லி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (10.01.2026) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 7,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 8.1.2026)…

Viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

viduthalai

மாநாடு நடத்துவதற்கு ஜேம்ஸ் தேவதாசன் – ஜஸ்டின் ஜேம்ஸ் இணையருக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்

மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளி யின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - 2026 மாநாட்டின் இரண்டாம் நாள் இறுதி நிகழ்வான மராத்தி…

Viduthalai

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:- நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது, ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும். இந்த மூன்றையும்…

viduthalai

மும்பையில் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு ‘பெரியார் விருது” தமிழர் தலைவர் வழங்கினார்

மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளியின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - 2026 மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில், பெரியார் பெருந்தொண்டர்களான என்.வி.சண்முகராஜன்,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026