இன்ஸ்பயர் – மானக் அறிவியல் விருது தேசிய போட்டிக்கு தமிழ்நாடு மாணவர்கள் 20 பேர் தேர்வு!
சென்னை, ஜன. 8- பள்ளி மாணவர் களிடையே அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘இன்ஸ்பயர் - மானக்’ விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2023-24…
ஏகாம்பரநாதருக்கு குழைத்துப் பட்டையா? காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி! இரண்டு சிலைகள் செய்ய ஒருதுளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை
காஞ்சிபுரம், ஜன. 8- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைகள் செய்ய கொடுத்த தங்கத்தில் ஒரு துளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை இந்தத் திருட்டு தொடர்பான வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த 312…
பவுண்டரீகபுரம் கு.முருகேசனின் படத்திறப்பு – நினைவேந்தல்
பவுண்டரீகபுரம், ஜன. 8- திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளரும், ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணை யரும், கு.வினோத், கு.தமிழ்மணி ஆகியோரது தந்தையுமாகிய பவுண்டரீகபுரம் கு.முருகேசன் படத்திறப்பு நிகழ்வு 06-01-2026 அன்று பகல் 11:30 மணி அளவில் பவுண்ட்ரீகபுரம் அவர்களது இல்லத் தில்…
அறிவொளி பெற்ற வாசிப்பு உலகம் மவுனமாகிவிடக் கூடாது: பினராயி விஜயன்
திருவனந்தபுரம், ஜன.8- கேரள சட்டமன்ற 4ஆவது பன்னாட்டு புத்தகத் திருவிழா 7.1.2026 அன்று தொடங்கியது. சட்டமன்ற கட்டடத்தில் உள்ள சங்கரநாராயணன் தம்பி அரங்கில் நடைபெற்ற விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் விழாவிற்கு தலைமை தாங்கினார். புக்கர்…
கழகக் களத்தில்…!
10.1.2026 சனிக்கிழமை மயிலம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலம்: மாலை 4 மணி *இடம்: தழுதாளி அன்புக்கரசன் இல்லம் *தலைமை: ச.அன்புக்கரசன் (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: இரா.பாவேந்தன் (மயிலம் ஒன்றிய கழகத் தலைவர்) *முன்னிலை: இர.அன்பழகன் (திண்டிவனம்…
ஊழலைப் பற்றிப் பேச அமித்ஷாவிற்கு தகுதியில்லை சி.பி.எம். – கே.பாலகிருஷ்ணன் சாடல்!
புதுச்சேரி, ஜன. 8- ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். முற்றுகைப் போராட்டம் புதுச்சேரியில் போலி மருந்து…
தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் வானிலை பலூன்கள் வளிமண்டல ஆய்வை தீவிரப்படுத்தும் வானிலை ஆய்வு மய்யம்
சென்னை, ஜன. 8- இந்திய வானிலை ஆய்வு மய்யம், துல்லிய மான வானிலை முன்னறிவிப்பு களை வழங்குவதற் காகத் தனது உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில்…
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த சி.மருதை படத்திறப்பு
திருச்சி, ஜன.8- திருச்சி திராவிடர் கழகத்தின் மேனாள் மாநகர தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான சி.மருதை (வயது 83) உடல் நலக் குறைவு காரணமாக டிச.23 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது உடல் அவரின்…
யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; பணியிடங்கள் 153
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா காப்பீடு (இன்சூரன்ஸ்) நிறுவனத்தில் (UIIC) (அப்ரண்டிஸ்) பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.…
நினைவைப் போற்றுவோம்
திராவிடர் கழக முன்னாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 99ஆவது பிறந்த நாளில் அவர்களின் நினைவைப் போற்றுவோம் (பிறந்தநாள் 08-01-1927)
