தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.1.2026) சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.1.2026) செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் இராதாநகர். ஜமீன் பல்லாவரம். போஸ்டல் நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம் மற்றும் மேடவாக்கம் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை…
இதுதான் திராவிடர் கழகம்! இவர் தான் தமிழர் தலைவர்!!-தகடூர் தமிழ்ச்செல்வி கழக மகளிரணி செயலாளர்
‘தாயுமானவர்’ என்ற புதிய ‘ஆல்-இன்-ஒன்’ திட்டம், மாநிலத்தின் ஏழ்மையான குடும்பங்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வியை எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் சிறப்புக் கட்டுரையாக, அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும்…
பெரியார் ஆய்வு நூலகத்திற்கு Reference Book அன்பளிப்பு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்ட தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி - 2025 (Tamil-Tamil-English Dictionary - 2025)யை தொகுத்த பேராசிரியர்கள் டாக்டர் வி.முருகன், ஆலோசகர் பேராசிரியர் பி.மருதநாயகம் ஆகியோர் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார்கள். இந்த அகராதியை பெரியார்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ’அமித்ஷாவா, அவதூறு ஷாவா’: ‘‘தமிழ் நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படு கிறதா?’’என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றும்போது கடும் கண்டனம் தெரிவித்தார். டெக்கான் கிரானிக்கல்,…
பெரியார் விடுக்கும் வினா! (1862)
வருகின்ற நூற்றாண்டில் மனிதர்கள் சராசரி 100 வயதை எட்டிப் பிடித்து விடுவார்கள். ஆகாயத்தில் பறவைகள் போல சாவி கொடுத்துக் கொண்டு பறக்கலாம். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றார்களோ அப்போது இறங்கிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு பகுத்தறிவு காரணமாக விஞ்ஞானம்…
கோயில் என்றால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கலாமா? திருப்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றம் – தமிழ்நாடு அரசு விளக்கம்
திருப்பூர், ஜன. 8- திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை தமிழ்நாடு அரசு இடிக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை 300 ஆண்டுகள் பழமையான குமரன் குன்று என்றும் இந்து முன்னணி…
தெருநாய்களை கணக்கெடுக்கும் பீகார் பள்ளி ஆசிரியர்கள்
பாட்னா, ஜன. 8- சசாரம் மாநக ராட்சி தனது எல்லைக்குள் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தெரு நாய்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொறுப்பு அலுவலர் ஒருவரை (ஆசிரியரை) நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளி…
சென்னையில் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் திராவிட மாணவர் கழகத்தின் சந்திப்புக் கூட்டம் (DSF)
சென்னை, ஜன.8 சென்னை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை இதழியல் கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக் கழகம், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதி ஆகிய இடங்களில் 07.01.2026 அன்று திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றது. …
கிரிக்கெட் போட்டியில் இடம் வேண்டுமா? பூணூல் இருக்க வேண்டுமாம்!
போபாலில் கிரிக்கெட் அணிக் குத் தேவையான திறமையான நபர் களை உருவாக்க கிரிகெட் கிளப் ஒன்றை மத்தியப் பிரதேசம் போபாலில் துவங்கி உள்ளனர். இந்த அணியில் பங்கு பெற ஒரே தகுதி மட்டுமே தேவை அதாவது அவர் தூய பார்ப்பனர் வம்சமாக…
நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு தாக்கீதாம்!
போல்ப்பூர், ஜன.8 மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்அய்ஆர் தொடர்பாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் கடந்த 7.1.2026 அன்று தாக்கீது அனுப்பியது. அமர்த்தியா சென் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் சாந்திநிகேதன், போல்ப்பூரில் உள்ள…
