இஸ்ரேல் விவகாரத்தில் மோடிக்கு துணிச்சல் இல்லை ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்
புதுடில்லி, மார்ச் 30- மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல்பாடுகளைக் கண்டிக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து…
பணக்கார சாமியாலே சிலிண்டர் கட்டுப்பாட்டை போக்க முடியவில்லை திருப்பதியில் 50 உணவகங்கள் மூடப்பட்டன உணவு கிடைக்காமல் மக்கள் கடும் அவதி
திருமலை, மார்ச் 30- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு (Gas) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, திருமலையில் இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்கள்…
தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்
தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.3.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சாந்தி அவர்களிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாஷிங்மிஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்: அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். * திமுக தேர்தல் அறிக்கை 2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர் ஸ்டார்…
பெரியார் விடுக்கும் வினா! (1929)
இந்தியாவைப் பொறுத்து ஜனநாயகம் என்பது வளர வளர, உயர் ஜாதி (பார்ப்பன) நாயகமும், பண நாயகமும் தான் வளர்ந்து வருவதல்லாமல் வேறு என்ன பலனையோ, மாறுதலையோ காண முடிந்தது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெற்றோரை கவனிக்காவிட்டால் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தெலங்கானா அரசின் அதிரடிச் சட்டம்
அய்தராபாத், மார்ச் 30- வயதான காலத்தில் பெற்றோரை முறையாகப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்குக் கடி வாளம் போடும் வகையில், தெலங்கானா மாநில அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்ட மசோதாவை நிறை வேற்றியுள்ளது. பெற்றோர் புறக்கணிப்பு தெலங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'தெலங்கானா…
நான் ஒன்றிய அமைச்சராக இருந்த போது கேரளாவிற்காக எதுவுமே செய்யவில்லை பா.ஜ.க. வேட்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்
திருவனந்தபுரம், மார்ச் 30- கேரள அரசியலில் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு 'நட்சத்திரத் தொகுதி' நேமம். 2016இல் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் மூலம் பா.ஜ.க. தனது முதல் கணக் கைத் தொடங்கிய தொகுதி இது. ஆனால், 2021 தேர்தலில் அத் தொகுதியை பா.ஜ.க.…
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து களப்பணி ஆற்றுவோம் கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கிருட்டினகிரி. மார்ச் 30- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் 28/3/2026 - சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திகு மாவட்ட கழகத்தலைவர் கோ.திராவிடமணி தலைமை…
மறைவு
பிரபாகரனின் தாயாரும், கரூர் தாந்தோணி ஒன்றிய துணைச் செயலாளர் டி கூடலூர் ராமசாமியின் வாழ்விணையருமான ஆர்.ஆராயம்மாள் (வயது 70) 28.3.2026 அன்று இரவு மறை வுற்றார். கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட தோழர்கள் மறைந்த ஆராயம்மாள் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம்…
உடல் நலம் விசாரிப்பு
டி.கூடலூரில் திராவிடர் கழகத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈட்டி கணேசனின் மகன் சாலை விபத்தில் காயம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, காப்பாளர்…
