அவர்தான் அழகிரி!
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும்’ அவர் தாம் பெரியார், ஈட்டி எட்டிய வரையில் பாயும், பணம் பாதாளம் வரை பாயும், எங்கள் தந்தை பெரியாரின் கொள்கைகள் அண்ட , பிண்ட, சராசரங்கள் தாண்டி, அதற்கு அப்பாலும்…
தி.மு.க. கூட்டணி மாநில உரிமைகளுக்கான கூட்டணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
சென்னை, மார்ச் 31 தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில், மதச்சார்பின் மையைப் போற்றவும், மாநில உரிமைகளைக் காக்கவும் அமைக்கப்பட்ட வலுவான கூட்டணி இது என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது வெறும் எண்ணிக் கையால் உருவான கூட்டணி…
சட்டமன்றத் தேர்தல் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரி உறுதி!
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாகச் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி கற்பகம் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் சென்னை மாநகராட்சி…
ஒன்றிய பிஜேபி அரசின் திருநர் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?-ஒரு தெளிவுப் பார்வை
ஒன்றிய அரசு அறிமுகம் செய்த திருநர் சட்ட மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. மக்களாவையில் வழக்கம்போலவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இப்போது எதிர்ப்புக்…
உயர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்
உயர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர் களுக்கான தேநீர் விருந்துடன் கூடிய கலந்துரை – ஆலோ சனைக் கூட்டம் ஒன்றினை தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று…
மன்னராட்சியின் பலன்
சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து…
இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடங்குகிறது
புதுடில்லி, மார்ச் 31 இந்தியாவின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான 'வீடுகள் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு' பணிகள் நாளை (ஏப்ரல் 1) முதல் தொடங்குகின்றன. டில்லி, கருநாடகா, ஒடிசா உள்ளிட்ட குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முதற்கட்டப்…
பிஜூ பட்நாயக் குறித்த சர்ச்சை கருத்து நிஷிகாந்த் துபேயை ‘மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்-நவீன் பட்நாயக் சாடல்!
புவனேஷ்வர், மார்ச் 31 ஒடிசா முன்னாள் முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளத்தின் நிறுவனருமான மறைந்த பிஜூ பட்நாயக் குறித்து பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிஜூ பட்நாயக்கின் மகனும்,…
மோடியை அமெரிக்கா பிளாக்மெயில் செய்கிறது; டிரம்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் உள்ளார் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
கோட்டயம், மார்ச் 31 பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிக முக்கிய ரகசியங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அவர் டொனால்ட் டிரம்பின் கட்டுப்பாட்டில் இருப்ப தாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் முக்கிய ரகசியம் கேரள…
தொல்லை கொடுக்கும் ஒன்றிய பிஜேபி அரசு! தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 60 சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலாம்
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் வகையில், நாளை (ஏப்ரல் 1) நள்ளிரவு 12 மணி முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 சதவீதம் முதல் 7…
