அமித் ஷாவுக்கு ரூ.850 மதிப்புள்ள இமயமலை குடிநீர் – பாஜக ஆளும் மாநில மக்களுக்கு குடிக்கக் கழிவுநீர்!
புதுடில்லி, ஜன.10- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொது நிகழ்ச்சி மற்றும் சந்திப்புகளில் அவருக்கு மட்டும் ஒரு வித்தியாசமான குடிநீர் பாட்டில் ஒன்று இருக்கும். அது ‘ஹிமாலயா (Himalaya)’ பிராண்ட் குடிநீர் ஆகும். இமயமலையில் உள்ள நீருற்றுகளில் இருந்து…
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது டாக்டர் ராமதாஸ் பேட்டி
திண்டிவனம், ஜன.10 தைலாபுரம் தோட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்வு நேற்று (9.1.2026) தொடங்கியது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த மருத்துவா் ச.ராமதாஸ், பாமகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சி, ஜன.10 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முத லீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய…
எச்சரிக்கை! ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண் 14 நாட்களில் பணத்தை மீட்ட காவல்துறையினர்
சென்னை, ஜன.10 ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் பெண் ணிடம் இருந்து பறித்த 20 லட்சம் ரூபாயை, 14 நாட்களில் சைபர் கிரைம் குற்றப் பிரிவு காவல்துறையினர் மீட்டனர். சென்னை, அண்ணாமலை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் லதா, 54. இவர், டிச., 23ல்…
செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதில்.. இந்தியாவும், சிங்கப்பூரும் ஒன்றுதான்! ஆய்வில் வெளியான முக்கியமான செய்தி
சிங்கப்பூர், ஜன. 10- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் அய்ரோப்பிய நாடுகளை விட இந்தியாவும், சிங்கப்பூரும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய…
சிந்தனைக்குத் தடை ஏன்?
நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…
உலகம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும். கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு…
‘கலைஞர் கணினி கல்வியகம்’ தென்னிந்தியாவிலேயே முதல் மய்யமாக தேர்வு
சென்னை, ஜன.10 சைதாப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக, சைதாப்பேட்டை தொகுதியில் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தொடங்கி, தொகுதியில் உள்ள படித்த…
அந்தோ கொடுமை! கொடுமை!! கழக சட்டத்துறை செயலாளர் மு. சித்தார்த்தன் விபத்தில் மரணம்
திராவிடர் கழகச் சட்டத்துறை மாநில செயலாளர் மு.சித்தார்த்தன் (வயது 54) அவர்கள் மதுரை அருகில் இன்று (10.1.2026) காலை நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கின்றோம். பெருந்துயரம்! பெருந்துயரம்!! எளிதில் மீள முடியாத பேரிடிச் செய்தியாக…
கேரள நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்!
இடுக்கி, ஜன.10 கேரள மாநிலத் திலுள்ள சில நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. இடுக்கி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 8.1.2026 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் வெடிப்பு நிகழும் என்று மின்னஞ்சல்வழி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தமிழ் விடுதலை இயக்கத்தின்…
