கழகக் களத்தில்…
1.4.2026 புதன்கிழமை ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஒசூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர்நகர், ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * கூட்ட நோக்கவுரை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டிற்கும் டில்லிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது; தமிழ் நாட்டை புறக்கணிக்கும் பாஜகவை புறக்கணியுங்கள், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்த மக்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1930)
நாணயம் ஓர் உயர்ந்த குணம் என்பதற்காக அதைப் பின்பற்றாவிட்டாலும், மனிதனுடைய நல்வாழ்க்கைக்கும், பிறர் மதிப்புக்கும், ஆண்மைக்கும் சாதனமான ஒரு திட்டம் என்றாவது பின்பற்றப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை
சென்னை ‘மெட் இந்தியா’ மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம் இலவசமாக கொலோனோஸ்கோபி பரிசோதனை
சென்னை, மார்ச் 31- சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள செரிமான மண்டல சிகிச்சைக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான ‘மெட் இந்தியா' மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டத்தை இம்மருத்துவமனையின் நிறுவன தலைவரும் ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மசிறீ டி.எஸ்.சந்திரசேகர் நேற்று…
தி.மு.க. தேர்தல் அறிக்கை: பால் கொள்முதல் விலை உயர்வு வாக்குறுதிக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு!
சேலம், மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முக்கிய வாக்குறுதியைத் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.…
கடவுளை நம்பினால் இப்படித்தான்! நோயாளியானார் ஒரு சிவபக்தை சிவபெருமான் என்னை அழைக்கிறார் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தலைமறைவு
நகரி, மார்ச் 31- தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி அய்ஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் பெல்லம்கொண்ட சைலஜா. இவரது மகள் மது ஹசிதா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, 29.3.2026 அன்று வீட்டில்…
தமிழ்நாட்டில் காவிகள் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற தளபதிகளின் உழைப்பும்தான் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
புரசைவாக்கம், மார்ச் 31- சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் - கழகப் பிரச்சாரக் கூட்டம் 28.3.2026 மாலை 6.30 மணிக்கு புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடசென்னை…
தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான்! ‘‘வாழ்க்கை என்பதை நமக்காக வாழக்கூடாது; அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம்’’ – தந்தை பெரியார்!
சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும் – தொண்டாற்ற வேண்டும் – பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது!திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, மார்ச் 31 தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான். அய்யா, சொல்வார், வாழ்க்கை…
நமது கூட்டணி – கொள்கைக் கூட்டணி! ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
மே 5 ஆம் தேதி மீண்டும் நமது முதலமைச்சர் கோட்டையில் அமர்வார்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை சென்னை, மார்ச் 31 நமது கூட்டணி – கொள்கைக்…
சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் எங்கே?
சொன்னதை ஏன் செய்யவில்லை என்று கேட்டால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’ என்று சொல்லும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு எங்கே? சாதனைகளின் மறுபெயரான தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி! சொன்ன வாக்குறுதிகளை ஏன் செயல்படுத்த வில்லை என்றால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’…
