நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்
புதுடில்லி, ஜன.10 இந்த ஆண்டில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து இறுதி…
வடக்கும் – தெற்கும்
பழைய டில்லியின் துர்க்மான் கேட் (Turkman Gate) பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதியைச் சுற்றியுள்ள கட்டடங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் டில்லி மாநகராட்சி நள்ளிரவில் இடித்துத் தள்ளியுள்ளது. ஃபைஸ்-இ-இலாஹி மசூதி சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. ‘‘1940-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி மசூதிக்கு…
நம் இழிவுக்குக் காரணம்
நாம் நமது வாழ்வில் சில பொதுச் சங்கதிகளில் மட்டும் மாறுதலை ஏற்றுக் கொண்டு ஆத்மார்த்த, சமுதாய காரியங்களில் அப்படியே காட்டுமிராண்டிக் காலத்தன்மையிலே இருந்தது போலவே இருந்து கொண்டு வருகிறோம். இதனாலேயே நாம் சமுதாயத்தில் இழி மக்கள், 4ஆம் ஜாதி, சூத்திரர் என்றும்,…
மதவெறிக்கு அளவே இல்லையா? மாட்டிறைச்சி வைத்திருந்ததாக மனநலம் பாதித்தவர் மீது ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்!
ஜெய்ப்பூர், ஜன. 10 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலா வார் மாவட்டம் அக் லேரா அருகே பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஹிந்துத்துவா கும்பல் ஒன்று, மாட்டி றைச்சி…
பிற இதழிலிருந்து….பிரிவினையைத் தூண்டுவது யார்? மே.து.ராசுகுமார்
இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் மோடியிலிருந்து, தமிழ்நாட்டின் பா.ஜ.க.வினர் வரை தமிழின் பெருமைகளைப் பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது என்பதை இதிலிருந்து எளிதில் தெரிந்துகொள்ளலாம். மோடியின் தமிழ்நாட்டுப் பயணங்களும், அறிவிப்போடு நின்றுவிடுகின்ற திட்டங்களும் அடுத்தடுத்து வரும். தமிழின் பெருமை,…
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மோசடிகள் தொடர்கிறது! கோயில் அர்ச்சகர் கைது!
திருவனந்தபுரம், ஜன.10 சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள சபரி மலை அய்யப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன்…
மக்களின் பேராதரவுடன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெஞ்சுரத்தோடு குறுக்கு வழிக்காரர்களை விரட்டியடிப்போம்!
தேர்தலில் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி! குறுக்கு வழியில் அய்.டி., சி.பி.அய்., ஈ.டி.யைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது! மக்களின் பேராதரவுடன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…
நடைப்பயணம் செல்லும் வைகோவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் வாழ்த்து!
‘‘போதை ஒழிப்பு – மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே’’ என்ற பொருளில் விழிப்புணர்வு நடைப்பயணம் செல்லும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மேலூர் அருகே தம்மை வாழ்த்த வருகை தந்த கழகத் தலைவரைக் கட்டியணைத்து அன்புடன் வரவேற்றார். ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மராட்டிய மண்ணில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் (03 & 04.01.2026) தாங்கள் தமிழிலும் -ஆங்கிலத்திலும் ஆற்றிய எழுச்சிவாய்ந்த உரையை ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் செவிமடுத்து, ஒவ்வொருவரும் கவனமாகக் குறிப்பெடுத்தப் பாங்கு அவர்கள் பெரியார்…
இந்தூர் துயரம்! ஜாதி வெறியின் நச்சுக்கலவை!
பாணன் மும்பையில் உள்ள ஆசியாடிக் சொசைட்டி மிகவும் பழமையான அரிய நூல்கள் அடங்கிய களஞ்சியம் அங்கு 1700 ஆண்டுகால இந்தூர் குறித்த நூல் ஒன்று உள்ளது. முகலாய சாம்ராஜ்யம் வலுவிழந்த பிறகு கி.பி.1700 முதல் பேஸ்வாக்களின் அரசாட்சியில் இந்தூர் ஆளுநராக ஹோல்கர்…
