கருநாடக மாநிலத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 இல் ‘போதிவிருட்சம் விருது’
பெங்களூரு, ஏப்.22 கருநாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் ஸ்பூர்த்தி தாமா அமைப்பு, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வரும் ஏப்ரல் 14 அன்று பெங்களூருவில் நடைபெறும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘போதிவிருட்சம் விருது’ (போதி மரம் விருது)…
தேர்தல் முடிந்த பின் ஒன்றிய தொல்லியல் துறையின் ‘‘ஆரியத்தனத்தை’’ எதிர்த்து, ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்துக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
* 982 பக்கங்கள் கொண்ட கீழடி ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டிலேயே கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தார்! * மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிக்கையைத் திருத்தி, மாற்றி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் துறை தாக்கீது கொடுப்பதா? *…
கோட்டையைத் தக்கவைக்கத் தயார்! சேப்பாக்கத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் களம்…
உலகச் செய்திகள்
ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் மலேசியா அரசு அனுமதி கோலாலம்பூர், ஏப். 3- ஈரான் - அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்காக உலக…
விண்வெளியில் பறிபோன பேச்சு திறன்… நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து!
வாசிங்டன், ஏப்.3- விண்வெளி என்பது புதிர் போன்றது. இதற்கான விடைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து வருகிறோம். இந்த முயற்சியில், விண்வெளி வீரர்கள் ஏராளமான ஆபத்துகளை சந்தித்திருக்கின்றனர். அப்படித்தான் அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் ஃபிங்கே, மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறார். அதாவது…
மனைவியின் சொத்துகள் கணவருக்கு கிடைக்காதாம்! உயர்நீதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பு!
மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஒரு இந்து பெண் தனது பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? இல்லையா? என்பது குறித்து அய்தராபாத் உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் கீழ்,…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
கடவுள் – மதம் நாட்டுக்கு கேடே
தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிக ளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர் களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும். அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ,…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள்
தமிழ்நாடு முழுவதும் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: புதுக்கோட்டை புதுக்கோட்டை அறிஞர் அண்ணா சிலை அருகே அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரைப்…
5.3.2026 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மழவராயநல்லூர்: மாலை 6 மணி *இடம்: மழவராயநல்லூர் கோவி.பெரியார்தாசன் இல்லம் *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: 23.4.2026 சட்டமன்ற தேர்தல், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 18.4.2026 சிதம்பரம் வருகை *விழைவு: அனைத்து அணி…
