மும்பையில் சுயமரியாதை இயக்க மாநாடு! – 5

நமது நூல்களுக்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். ஆசை வார்த்தைகள் கூறியோ, பொய் கூறியோ, ஏமாற்றியோ, மனிதத் தன்மைக்கு எதிராகவோ எந்தக் கருத்தையும் நாம் வெளியிடுவதில்லை; விற்பனை செய்வதுமில்லை! அறிவும், அறிவியல் சார்ந்தவை மட்டுமே நமது நூல்களில்…

viduthalai

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழிக்குத் தமிழ்நாடு அரசின் “பெரியார் விருது”

அறிவிப்பு திருவள்ளுவர், அண்ணா, காமராசர், பாரதிதாசன் உள்ளிட்ட விருதாளர்கள் பட்டியல் சென்னை, ஜன. 13- சமூகநீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது. இதுவரை 30 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.…

viduthalai

மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்!-உடுமலை வடிவேல்

தமிழ்நாடு – மகாராட்டிர மாநிலங்களை சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்! ‘‘ஓய்வு என்பது தற்கொலைக்குச் சமமானது.” இது 95 வயது வரையிலும் மூத்திரப் பையை தூக்கிக்கொண்டு சூத்திர, பஞ்சம இழிவு நீங்க தன் வாழ்வையே ஒப்படைத்துக்கொண்ட தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழி!…

viduthalai

தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பண்பாட்டுப் பன்னாட்டுத் தொடர்புப் புரட்சி!

உறவுப் பாலத்தைப் பலப்படுத்தி, உச்சிமோந்து பாராட்டுவதுடன் வாழ்வுரிமைக்கும் வழிவகுப்பதே அயலகத் தமிழர் துறை! தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பண்பாட்டுப் பன்னாட்டுத் தொடர்புப் புரட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை…

viduthalai

தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து, தன்னாட்சி உரிமை வழங்கிடுவது அவசியம் – இந்திய அரசு இதனை வலியுறுத்தவும் வேண்டும்!

* இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழர்கள் வாழ்வில் மாற்றமில்லை; * இலங்கையின் ஒற்றை ஆட்சி முறை இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது! இலங்கைத் தீவில் ஆட்சிகள் மாறினாலும், தமிழர்களுக்கான வாழ்வுரிமையில் மாற்றம் ஏற்படவில்லை. தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து அவர்களுக்குத் தன்னாட்சி உரிமையை இலங்கை…

viduthalai

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (12.1.2026)

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆனந்தகிருஷ்ணன், பழனி தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் அருண்குமார் மற்றும் தோழர்கள் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். திண்டுக்கல் மாவட்ட…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

எமதர்மனை கும்பிட்டால் நீண்ட ஆயுளை பெறலாமாம். மருத்துவமனைகளை இழுத்து மூடி விடலாமா?

viduthalai

அதிஷியின் பேச்சை எடிட் செய்து மத உணர்வை தூண்டிவிட போலி காட்சிப் பதிவு பரப்பியதாக பா.ஜ.க. அமைச்சர் மீது வழக்குப்பதிவு

புதுடில்லி, ஜன.13 டில்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டில்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. அதில் அதிஷி சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாகக்…

viduthalai

திருப்பதி சென்று சாமி கும்பிட்டு தொடங்கி வைத்தார்களே என்னாயிற்று? பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தோல்வி!

பசிபிக் கடலில் விழுந்த செயற்கைகோள்கள் சிறீஅரிகோட்டா, ஜன.13 இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026