தி.மு.க.வுடன் கூட்டணியா
* இதுவரை பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு அளித்தது ரூபாய் 6 ஆயிரத்து 123 கோடி; பயனடைந்தவர்கள் 2.04 கோடி. * தி.மு.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று டாக்டர் ராமதாஸ் பதில். * ‘எல்லாம் நானே,…
மகாராட்டிர மாநிலத்தில் ஹிந்தியை திணித்தால் உதை விழும் ராஜ்தாக்கரே ஆவேசம்!
மும்பை, ஜன.13 மகாராட்டிர மாநில அரசியலில் மொழிப்பற்று மற்றும் மண்ணின் மைந்தர்கள் உரிமை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மகாராட்டிர நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு கடும் எச்சரிக் கையை…
சொந்தக்கட்சி பஞ்சாயத்தை தீர்க்க டில்லியில் முகாமிடுகிறது அ.தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
நாகர்கோவில், ஜன.13 அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று (12.1.2026) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஹிந்தி திணிப்பு அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை…
பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படும் தெலங்கானா மாநில முதலமைச்சர் எச்சரிக்கை
அய்தராபாத், ஜன.13 பெற்றோரை கைவிட்டால் மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப் பட்டு, அது அவர்களின் பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப் படும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
புறப்பட்டு இருக்கிறார் புதிய பிஜேபி தலைவர்!
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தமிழ்நாடு வந்துள்ளார். கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மருதமலை கோவிலிலும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ‘சாமி தரிசனம்’ (11.1.2026) செய்தார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவருடன் பாஜக…
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்ப வனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவர் களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை. ‘குடிஅரசு’ 18.12.1943
பராசக்தி படம் தி.மு.க. வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி! கமல்ஹாசன் எம்.பி.
சென்னை, ஜன.12- பராசக்தி படம் திமுக வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன்…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் 10 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, ஜன. 12- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து, தமிழ்நாட்டிலிருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிரதமர் வீட்டை…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!
சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (டிஏபிஎஸ்) என்ற புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ…
திராவிட இயக்க பூமியில் அமித்ஷாவின் உபதேசம் எடுபடாது! மதுரையில் வைகோ பேட்டி
மதுரை, ஜன.12- போதைப் பொருள் ஒழிப்பு, ஜாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, கடந்த 2ஆம் தேதி சமத்துவ நடைப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார். நடைப்பயணத்தின் நிறைவு விழா இன்று (12.1.2026) மாலை மதுரையில் நடக்கிறது.…
