கழகக் களத்தில்…!
10.11.2023 வெள்ளிக்கிழமைமானமிகு பெ.காலாடி நினைவு நாளில் தூத்துக்குடி, மேல்மாந்தையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முழு உருவச் சிலை திறப்புமேல்மாந்தை: மாலை 5 மணி * இடம்: மேல்மாந்தை * தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), மா.பால் ராசேந்திரம், சு.காசி…
மோடி அரசைக் கண்டித்து நவ.26,27,28இல் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்
சென்னை, நவ.9 - மோடி அரசின் விவசாயிகள் விரோத -_ தொழிலாளர் விரோத கொள்கைகளையும் செயல் பாடுகளையும் எதிர்த்து ஆளு நர் மாளிகை முன்பு நடைபெற உள்ள 3 நாள் தொடர் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொது…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்9.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* காங்கிரஸ் ஆட்சியில் அமைந்த பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசு அழிக்கிறது; ஆதிவாசிகளை வனவாசிகள் என பாஜக மாற்றி அவர்களது உரிமையைப் பறிக்கிறது என ராகுல் மற்றும் பிரியங்கா குற்றச்சாட்டு.* இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமாகி…
பெரியார் விடுக்கும் வினா! (1149)
சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில் மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவன்தான் வர முடியும். அவனுக்குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்கக் கூடாது. இதுகள் மீது…
விதைத்தவர் பெரியார்! விளைந்தது சந்திரயான் வெற்றி!
பேசியவர் ஒரு பேச்சாளர் அல்லர்; பெரியாரியலாளரும் அல்லர். ஆனால் தமிழ் உணர்வாளர்; அறிவியலாளர். பேசிய தலைப்பு "பெரியாரும் அறிவியலும்" ! பேசிய இடம் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் நிகழ்ச்சி.ஆம். கடந்த 5ஆம் தேதி (05.11.2023) சிங்கப்பூரில் நடை பெற்ற…
நிலவில் நீரை கண்டுபிடிக்க உதவிய பெரியார் கருத்து விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் சொன்ன “குட்டி ஸ்டோரி”
“உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்குமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி என பெரியார் சொல்லியிருக்கிறார்”பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன. குறிப்பாக இந்த வார்த்தை நிலவு பயணத்திற்கு ஒன்றிப் போகிறது என்று…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா
தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார். உடன் தேசிய செயலாளர் சுப்பிரமணியம் , மாநில துணைத்தலைவர் தீனதயாளன், மாநில…
பட்டுக்கோட்டை ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி, அதன் வெளியீட்டு விழாவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து மரியாதை செய்தா
பட்டுக்கோட்டை ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி, அதன் வெளியீட்டு விழாவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து மரியாதை செய்தார். (07.11.2023 , பெரியார் திடல்)
சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்? : பிரியங்கா கேள்வி
சத்தீஸ்கர், நவ.9 சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா? அவர்களுக்கு மட்டும் வாரி வழங்கப்படுகிறது என காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் குருத் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டின் வளத்தை…
ஜப்பானில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள்
டோக்கியோ,,நவ.9- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெ டுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக ஜப்பான் வந்த டைந்தனர். நிகழ்விற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை…
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் – அதிகாரிகள் ஆலோசனை
புதுடில்லி, நவ.9 நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
சூதாட்ட செயலியின் உரிமையாளரைக் காப்பாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி
சத்தீஷ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டுராய்ப்பூர், நவ.9 மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமை யாளர்களை காப்பாற்ற பாஜக, அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார். துபாயில் வசிக்கும் சத்தீஷ்கரை சேர்ந்த வர்களான சவுரவ் சந்திரகர் மற்றும் ரவி உப்பல்…
