தந்தை பெரியார் பொன்மொழிகள்

👉 மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1158)

இந்து மத ஆளுமையாலும், மனுதர்ம ஆதிக்கத் தினாலும் கல்வி பெறவொட்டாமல் செய்திருப்பதும், அறிவுச் சுதந்திரம் கொடுக்காததினாலும் தான் மற்ற நாட்டு மக்களுடைய அறிவு வளர்ச்சிக்கு நாம் நூறு ஆண்டுக் காலமாவது பின்னாலேயே இருக்கிறோம். மற்றபடி நமக்கு அறிவில்லாமற் போனதா காரணம்?- தந்தை…

Viduthalai

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…

Viduthalai

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…

Viduthalai

உலகிலேயே மிகவும் ஆபத்தான கடவுச்சொல் “123456”-எச்சரிக்கை

புதுடில்லி, நவ. 18- உலக அளவில் மிகவும் ஆபத்தான கடவுச் சொல் (பாஸ்வேர்டு) ‘123456' என்று ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் ஒரு வினாடி நேரத் துக்குள் ஒரு கணக்கில் ஊடுருவ முடியும் என்று கூறப்படுகிறது.வங்கிகளின் இணையதள சேவை…

Viduthalai

தேர்தல்: மத்திய பிரதேசத்தில் 71 விழுக்காடு சத்தீஸ்கரில் 68 விழுக்காடு வாக்குப்பதிவு

போபால், நவ. 18- மத்தியப் பிரதேசத் தில் உள்ள 230 சட்டப்பேரவை களுக்கு நேற்று (17.11.2023) ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் மொத் தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 70 தொகுதிகளில் 2-ஆம் கட்ட தேர்தலும் நடை பெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 71.16%,…

Viduthalai

புதுடில்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

புதுடில்லி, நவ. 18- புதுடில்லியில் நடைபெறும் 42ஆ-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட் காட்சி -2023அய் முன்னிட்டு பிர கதி மைதானத்தில் உள்ள திறந்த வெளி கலையரங்கில் நேற்று (17.11.2023) தமிழ்நாடு நாள் விழாவை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும்…

Viduthalai

மறைவு

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி அமைப்பாளர் பெரிய கோட்டை மா. சந்திரன் (வயது 75) நேற்று (17.11.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (18.11.2023) காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடை பெற்றது. முதுபெரும் பெரியார்…

Viduthalai

கழகக் களத்தில்…!

20.11.2023 திங்கள்கிழமைசேலம் மாவட்ட  திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்சேலம்: காலை 11.00 மணி * இடம்: குயில் பண்ணை, அம்மாப்பேட்டை, சேலம் * பொருள்: டிச-2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா…

Viduthalai

தமிழ்நாடு அரசு சார்பில் பன்னாட்டு மருத்துவ மாநாடு

சென்னை, நவ. 18 - தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து "மருத்துவத்தின் எதிர்காலம் _- மருத்துவத்தின் எதிர்காலத்தைப் பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் "கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாட்டை"…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

நியூயார்க்கில் இருக்கும் தோழர்களான திருவொற்றியூர் செல்வராஜ்-உமா இணையர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 வழங்கினர். (17.11.2023, பெரியார் திடல்)

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

நியூயார்க்கில் இருக்கும் தோழர்களான திருவொற்றியூர் செல்வராஜ்-உமா இணையர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 வழங்கினர். (17.11.2023, பெரியார் திடல்)

Viduthalai