புதையல் கிடைத்த கிராமத்தில் அகழ்வாராய்ச்சிப் பணி துவக்கம்
கதக், ஜன.18 கருநாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், வீரபத்ரேஸ்வரர் கோயிலுக்கு அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, 475 கிராம் பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. இந்த புதையல் கிடைத்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கின. கருநாடகாவின்…
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஓராண்டில் 924 குழந்தைகள் பயன்!
திருப்பூர், ஜன.18 திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம், கடந்த ஓராண்டில் மட்டும் 924 பச்சிளம் குழந்தைகள் உயிர் காக்கப்பட்டுள்ளனர். இந்த உன்னதமான காரியத்திற்கு 539 தாய்மார்கள் முன்வந்து தாய்ப்பால் கொடை வழங்கியுள்ளனர். கடந்த…
பக்தி என்ற பெயரில் ‘மாங்கல்ய பிச்சையாம்’ அரங்கேறும் ஏமாற்று வேலை!
தேனி, ஜன.18 தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில், மக்களின் முடநம்பிக்கையைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்கள் சிலர் நூதன முறையில் பிச்சை எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் ஆடை அணிந்து உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி சமீபத்தில் சில…
இலக்கியத் திருவிழாவில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதில்கள்!
சென்னை, ஜன,18 பிரபல நாளிதழ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் இலக்கியத் திருவிழாவில், மாற்றுக் கருத்துடையவர்கள் மற்றும் குரலற்றவர்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றனர். இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் பிரிட்டிஷ் தத்துவ அறிஞர் ஏ.சி.கிரேலிங் மற்றும் உச்ச…
இதுதான் பக்தியோ! திருவண்ணாமலையில் பக்தர்களுக்கிடையே மோதல்!
திருவண்ணாமலை, ஜன.18 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குறுக்கு வழியில் பக்தர்கள் செல்ல முயற்சித்ததால் தமிழ்நாடு - ஆந்திர மாநில பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை…
மும்பை மேயர் பதவியை பிடிக்க போட்டி பா.ஜ.க. கனவுக்கு ஷிண்டே திடீர் முட்டுக்கட்டை கூட்டணியில் வெடித்தது பதவி மோதல்
மும்பை, ஜன.18 மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பாஜக துடிக்கும் நிலையில் கூட்டணி கட்சியான ஷிண்டே தரப்பு மேயர் பதவியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. மகாராட்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சிக்கு அண்மையில் நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 90 இடங்களைக்…
பொங்கல் விடுமுறை சென்னையின் கடற்கரைகளில் 161 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்!
சென்னை, ஜன.18 பொங்கல் விழா விடுமுறையை முன்னிட்டு சென்னையின் முக்கிய கடற்கரைகளில் குவிந்த 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. தீவிரமான தூய்மைப் பணிகள்சென்னையின் அடையாளங்களாக விளங்கும் மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட 6 முக்கிய கடற்கரைகளில்…
கருநாடகா மங்களூருவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளிமீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
மங்களூரு, ஜன.18 பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு நாடு முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட அமைப்பு களின் இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம், தலித் மற்றும்…
அரசியலமைப்பு, நீதித்துறை, ஜனநாயகத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு மம்தா வேண்டுகோள்
ஜல்பைகுரி, ஜன.18: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஜல்பைகுரி சர்க்யூட் பெஞ்சின் புதிய கட்டிட திறப்பு விழாநேற்று நடந்தது. இதில் இந்தியா வின் தலைமை நீதிபதி சூர்யாகாந்த் கலந்து கொண்டார். இந்த விழா மேடையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பேசியதாவது: நாட்டு மக்களை…
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு பொன்னாடைஅணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
தமிழ் வளர்ச்சித் துறையின் 2025ஆம் ஆண்டுக்கான ‘தந்தை பெரியார் விருதை’ வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு பொன்னாடைஅணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…
