பக்தி மூடத்தனத்தால் உயிர்கள் பலியாவதா? ‘மவுனி அமாவாசை’ அன்று கங்கையில் நீராடச் சென்றபோது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!
லதேஹார், ஜன.19 ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கையில் ‘புனித’ நீராடச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாவங்களைத் தீர்க்கும் என்று மவுனி அமாவாசையை முன்னிட்டு…
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு!
துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு! குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை! துணைவேந்தர்…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 32ஆம் ஆண்டு விழாவில் (17.1.2026) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் விருது’ பெற்ற பெருமக்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் தன் குறிப்பு
எழுத்தாளர் பெருமாள் முருகன் இவர் ஈரோட்டில் தமிழில் இளங்கலை, கோவையில் முதுகலையும் பயின்றவர்! சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்(M.Phil). முடித்தவர்! தமிழ் வட்டார் நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து இலக்கியத்தில் ’முனைவர்’ பட்டம் பெற்றவர்! அரசு கலைக்…
மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் தமிழர் தலைவர் சந்திப்பு
சென்னைக்கு வருகை தந்திருக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்து, தந்தை பெரியார் நூல்கள், இயக்க வெளியீடுகளை வழங்கினார். சமூகநீதி குறித்தும், தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் குறித்தும்…
தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!
l தந்தை பெரியார் அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
சூரியச் சிறகுகள் - துரை.வசந்தராசன் கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் - முனைவர் வெ.சிவப்பிரகாசம் கலைஞர் பாவை - கவிக்கோ துரை.வசந்தராசன் தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்! - புலவர் முத்து.வாவாசி இவர்தான் கலைஞர் - கி.வீரமணி உலகெங்கும் கலைஞர்…
மறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான க.மாரிமுத்துவின் தாயார் க.தங்கச்சிஅம்மாள் அவர்கள் இன்று (18.1.2026) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
18.1.2026 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மும்பை மாநகராட்சியை பிடிக்க துவங்கியது பேரம் - சிவசேனா கவுன்சிலர்கள் நட்சத்திர விடுதியில் சிறை வைப்பு. தன் கட்சி கவுன்சிலர் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஷிண்டே தனது கவுன்சிலர்களை…
பெரியார் விடுக்கும் வினா! (1870)
பிள்ளைப் பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல - தெரிந்தெடுத்த மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு,…
