தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரை சூறாவளி சுற்றுப்பயணம் – * முனைவர் க. அன்பழகன்
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் வரும் 23 ஏப்ரல், 2026 அன்று ஒரே நாளில் தமிழ் நாடெங்கும் நடைபெற உள்ளது. முதல் சட்டப் பேரவைத் தேர்தல் ‘சென்னை மாநிலம்’ என்று ‘தமிழ்நாடு’ இருந்தபோது முதல் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் 1952இல் ஜனவரியில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.4.2026
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.4.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எடப்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 9 காவல்துறையினருக்கு தூக்கு: மதுரை நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு; சொத்துகளை பறிமுதல் செய்து ரூ.1.2 கோடி இழப்பீடு தரவும் ஆணை.…
பெரியார் விடுக்கும் வினா! (1937)
ஒரு நாட்டில் அளவுபடுத்தி ஆளும் தன்மை இல்லாவிட்டாலும், லிமிட்டும், கண்ட்ரோலும் இல்லாவிட்டாலும் அந்த ஜனநாயக நாடு என்பது - அராஜக “தலைவிரி கோல''மான நாடாகத்தான் ஆகுமேயன்றி, ஜனநாயக சுதந்திர நாடாக ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
7.4.2026 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன், கே.ஆர்.சி.ஆசைத்தம்பி *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.4.2026 தேர்தல் பரப்புரைப்…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் வேட்பாளர் : விஜய பிரபாகர் நாள்: 7.4.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர் சிறப்புரை: தமிழர்…
அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்!
மதுரை, ஏப்.7- பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இதய வால்வு சுருக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால், மாா்புப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை…
எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடூரம்! சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 காவல் துறையினருக்கும் தூக்குத் தண்டனை!
மதுரை, ஏப்.7- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆய்வாளர் சிறீதர் உள்ளிட்ட 9 காவல் துறையினருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன்…
வேட்புமனுவை நிரப்பாமல் கொடுத்த சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் திருப்பி அனுப்பிய அதிகாரி!
சிறீவைகுண்டம், ஏப்.7- தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் தனது வேட்புமனுவை பூர்த்திசெய்யாமல் கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவரிடம் கொடுத்ததால், அந்த வேட்புமனுவை அவரிடமே திருப்பி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது. எலி படத்தில் வங்கிக்கு…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு முடிந்தது! மொத்த மனுக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் மேற்பட்டது
சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (6.4.2026) மாலையுடன் முடிவடைந்தது. இறுதி நாளில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, தமிழிசை சவுந்தரராஜன், பிரேமலதா உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள…
“கேள்வி கேட்பது சுலபம், செய்வது கடினம்” தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களின் கேள்வியால் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி திணறல்!
புதுச்சேரி, ஏப்.7- புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் ரங்கசாமியிடம், இலவச மனைப் பட்டா மற்றும் அரசு வேலைவாய்ப்பு குறித்துப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘கேள்வி கேட்பது…
