தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 32ஆம் ஆண்டு விழா ‘திராவிடர் திருநாள்’ கொண்டாட்டம் (17.1.2026)
பெரியார் வீர விளையாட்டு வீரர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். உடன்: எழுத்தாளர் பெருமாள் முருகன், இயக்குநர் மாரி செல்வராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி,…
தமிழ்நாடு – மகாராட்டிர மாநிலங்களை சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்!
மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்! உடுமலை வடிவேல் கடந்த ஜனவரி 3, 4 ஆம் நாள்களில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர்…
நாடு எங்கே போகிறது – இதுதான் ஜனநாயகமா?
ஜம்மு–காஷ்மீர் பகுதியில் மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’ தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 50 இடங்களில், 42 பேர் முஸ்லிம்கள் என்பதால், தேர்வையும், கல்லூரி அனுமதியையும் ரத்து செய்வதா? ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதியபடி முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் எதிரிகளாகக் கருதுவதா – நடத்துவதா? தமிழர்…
‘‘உண்மையான” தமிழ் அறிஞர்கள், செம்மொழிக் காவலர்கள், நடுநிலைச் சிந்தனையாளர்கள் சிந்திக்கவேண்டும்!
மலேசிய நாட்டில் அகத்தியருக்கு மாநாடா? மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை மலேசிய நாட்டில் அகத்தியருக்கு மாநாடா? மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.…
செய்தியும், சிந்தனையும்…!
எடுத்துக்கொள்ளலாமா? l அனைவரும் திருக்குறளை படியுங்கள்! – பிரதமர் மோடி வேண்டுகோள் ** பிறப்பின் அடிப்படையில், ஜாதி பேதம் பேசும் ஹிந்துத்துவாவை தூர எறிந்து விட்டு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் சங் பரிவார்கள் என்று…
தந்தை பெரியார் விருதினை முதலமைச்சர் வழங்கினார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை…
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் திருநாள் வாழ்த்து!
முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (15.1.2026)
அரசமைப்புச் சட்டத்தைக் கரையான் அரிக்கவிடக் கூடாது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை முறியடிப்பது அவசியம்!
தனியார்த் துறைகளை நோக்கி மோடி அரசு! விமானம், துறைமுகம் என்று எல்லாம் தனியார்த் துறைக்கே! அடுத்த அபாயகரமான 2025–2026 பட்ஜெட்? ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகளை தனியார் வசம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்படைக்கும் திட்டம் – ஏற்பாடு! அரசமைப்புச் சட்டத்தைக்…
திராவிட வெறுப்பு எனும் வரலாற்றுத் துரோகம்!
‘பெரியாருக்கு எதிராக அரசியல் செய்கிறேன்’ என்கிற பெயரில் சிலர் வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கி வரும் நிலையில், திராவிட வெறுப்பு என்பது வரலாற்றுத் துரோகம் எனப் பதிவிட்டுள்ளார் சமூக செயற்பாட்டாளர் பாபிரேம் அவரது பதிவிலிருந்து – "இன்று தமிழ்நாடும், தமிழரும், தமிழ் மொழியும்…
சோம்நாத் கோயில் கஜினிமுகமது – இரண்டு பிரதமர்கள்
மு.வி. சோமசுந்தரம் ந மது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்றார். அக்கோயில் முதல் முதலாக 1000 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டதின் நிறைவாக சிறப்பு விழா எடுக்கப்படுமாம். இந்த…
