வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறிய புதிய தளம்! இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
சென்னை, ஏப். 6- இந்தியாவில் நடை பெறவுள்ள சட்டப் பேரவை மற்றும் இடைத் தேர்தல்களை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் 'ECINet' எனும் புதிய ஒருங்கிணைந்த தளத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தளம்…
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வங்கமொழி அழிந்து விடும் : மம்தா எச்சரிக்கை
முர்ஷிதாபாத், ஏப்.6 ‘‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் வங்க மொழி அழிந்துவிடும்’’ என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் அதிகாரிகள் மிரட்டப்பட்டு வருவதாகவும், வாக்காளர் பட்டியல் முறைகேடு நடந்துள்ளது. மக்களை அச்சப்படுத்துவதற்காக…
எச்சரிக்கை! எரிவாயு உருளை தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நூதன மோசடி
புதுடில்லி, ஏப்.6 மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், எழும் அச்சத்தையும் மூலதனமாகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். தற்போது ஈரான் போர்ச் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்பைப் பயன்படுத்தி, 'எல்.பி.ஜி எரிவாயு உருளை மோசடி' புதிய வடிவெடுத்துள்ளது.…
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுத்தமல்லி சுப்பிரமணியன் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுத்தமல்லி சுப்பிரமணியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, தனக்கு வாக்கு சேகரிக்க வந்தமைக்காக தனது நன்றியை தெரிவித்தார். உடன் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கோபி, நமச்சிவாயம், வழக்குரைஞர் ஆலிப் மீரான், இனிய அந்தோணி ராஜ்,…
இந்நாள் – அந்நாள்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரம் பிள்ளை. சிறுவயதிலேயே தமிழின் மீது கொண்ட பற்றால் முறையாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.…
பக்தியா – ‘பக்’ தீயா?
திருவண்ணாமலை, ஏப், 6 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது…
சமூக வலைதளத்தில் இருந்து
பா.ஜ.க. செய்த நாசகார செயல்கள் நீட் தேர்வு ரபேல் ஊழல் ஹிந்தித் திணிப்பு விலைவாசி உயர்வு கீழடி ஆய்வு முடக்கம் 6.வேலை வாய்ப்பின்மை காவல்துறை அராஜகங்கள் புதிய மீன்பிடி கொள்கை ஓபிசி இட ஒதுக்கீடு பறிப்பு பணமதிப்பிழப்பு தோல்வி ஜி.எஸ்.டி. வரி…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொலை முயற்சியில் தப்பிய ஒரே தலைவர், பெருந்தலைவர் காமராசர்
புதுடில்லி, ஏப்.6 காந்தியாரை கொலை செய்வதற்கு முன் சுபாஷ்சந்திர போஸை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்து அவரையும், அவரது அய்.என்.ஏ. படையினரையும் அழித்தது ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னர் காந்தியாரை கொலை செய்தது. பின்னர் கல்விக்கு முன்னிலை கொடுத்தார் என்பதற்காக டில்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டிற்கு…
பிஜேபி வேட்பாளர் மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாதாம்! அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உருவாக்கிய சர்ச்சை
குவாஹாட்டி, ஏப்.6 அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குவாஹாட்டி மத்திய தொகுதியில் போட்டியிடும் அசாம் ஜாதீய பரிஷத் (ஏஜேபி) கட்சியின் வேட்பாளர் குன்கி சவுத்ரி, மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறிள்ளார். இது…
சீன கண்காணிப்பு படக்கருவிமூலம் நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ஒன்றிய அரசு சீன கண்காணிப்பு படக்கருவிகள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள் இந்தியாவைக் கண்காணிப்பதை மறைப்பதாகவும், இதனால் குடிமக்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (4.4.2026) குற்றம் சாட்டியுள்ளார்.…
