எதையும் ஏற்கும் பக்குவம் தேவை!
வ ாழ்க்கையில் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் – வாழ்நாளின் இறுதி வரை ஏராளம் உண்டு. ஏனோ நம்மில் பலர் அவற்றைப் புறந்தள்ளி விட்டு எப்போதும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திலேயோ அல்லது இன்ப நுகர்விலேயோ மட்டுமே இருக்க வேண்டும் என்று…
‘துக்ளக்’ ஆண்டு விழாவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சும்!
சென்னையில் ‘துக்ளக்’ ஏட்டின் ஆண்டு விழா கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றிருக்கிறது. சில ஆண்டுகளாகவே அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குத் தேர்வு செய்துள்ள இடம் நாரதகான சபாவாகும். அப்படி நடத்தினாலும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக நடைபெறுவதில்லை.…
பழமைப் பித்துக் கோழையாக்கும்
முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளே யாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலி களேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள். ‘குடிஅரசு' 18.12.1943
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வீரத்தாய் சாலினியார் - கவிஞர் கோ.அழகியநம்பி ஆய்தம் தனிநிலை ஏன்? - புலவர் வெற்றியழகன் தமிழரின் இரு கண்கள் - அய்வர்வழி வ.வேம்பையன் பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி எபிறேயத்தின் தாய்மொழி தமிழே - ம.சோ.விக்டர் நெல்லையப்பர்…
நன்கொடை
தாராசுரம் வை.இளங்கோவன், தமிழர் தலைவரைச் சந்தித்து இயக்க நன்கொடயாக ரூ.500அய் வழங்கினார் (சென்னை, 14.1.2026)
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி வருகை தரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது மமதா மீண்டும் தாக்குதல்; மாநிலத்தில் கலவரம் செய்ய பாஜக திட்டமிடுவதாக கண்டனம். தி இந்து: * திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1869)
நமது நாட்டான் அறிவு இருப்பது பிள்ளை பெறவும், வாழ்வு பூராவும் அதோடு தொல்லையனுபவிக்கவும், அதனைக் காப்பதில் தன் வாழ்வை, உழைப்பைப் பயன்படுத்துவதற்கும் என்று கருதுவதால் வாழ்வு பூராவும் தொல்லைகளையே அனுபவிக்கின்றான். அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய…
சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர். தென்சென்னை மாவட்ட தலைவர்…
புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தமிழ்ப் புத்தாண்டு – சமத்துவ பொங்கல் விழா!
புத்தகரம், ஜன. 17- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா 13.01.2026 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மகிழ்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டது. நாகை…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகக் கொண்டாட்டம்
திருச்சி, ஜன. 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா 13.1.2026 அன்று காலை 11.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை…
