ஒன்றிய அரசின் மீது தமிழ்நாடு நிதி அமைச்சர் குற்றச்சாட்டு
சிவகாசி, ஜன. 19- ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருவதாக, சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டிய நிதியமைச்சர் தங்கம்…
இதுதான் ‘திராவிட மாடல்’ அரசு இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘செம்மொழி இலக்கிய விருது’ ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன.19- இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் 4ஆவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா…
மண்டியிடச் செய்யும் வேலையை மோடி அரசு அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது – சு.வெங்கடேசன் எம்.பி
சென்னை, ஜன.19- தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்றும், செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும், ஒவ்வொரு மொழிக்கும் தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற…
சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 102 நாடுகள்
சென்னை, ஜன.19- உலக நாடுகளின் புத்தகக் காட்சிகளைப் பார்த்து, சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை நடத்துகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அளவுக்கு நாங்கள் திருக்குறளை கொண்டு சென்றுள்ளோம். சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 102…
மலேசியா – ஈப்போ மாநகரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா
மலேசியா, ஈப்போ மாநகரில் 18.1.2026 அன்று PSEMI மண்டபத்தில் மா. இலட்சுமணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி, சி.மு. விந்தைகுமரன் ஆகியோர் சிறப்புரை நிகழ்தினார்கள். இந்த நிகழ்வில்…
பெரியார் மாணாக்கன் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
‘தந்தை பெரியார் அவர்களின் தொண்டறத்தினாலேயே நாம் இன்று மானமுள்ள மனிதர்களாக வாழ்கின்றோம் என்ற புரிதலுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்போம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களால் இயன்றவரை நன்றிக் காணிக்கையாக இயக்கத்திற்கு நிதியளித்துவரும் க.ச.பெரியார் மாணாக்கன்,…
நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு
கம்மம், ஜன.19 தெலங்கானாவில் உள்ள கம்மம் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் ரேவந்த் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்…
யாழ்ப்பாண பல்கலை.யில் இடம் பெற்ற 25ஆவது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்
யாழ்ப்பாணம், ஜன.19 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியின் முன் நேற்றுமுன்தினம் (17.1.2026) இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள்,…
‘உழவர் திருநாளை’யொட்டி எருமை மாட்டிற்கு மாலை அணிவித்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்
சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் எருமை மாட்டிற்கு மாலை அணிவித்தார். உடன் எழுத்தாளர் பெருமாள் முருகன், கழகத் துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்தினைதமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: எழுத்தாளர் பெருமாள் முருகன், இயக்குநர் மாரிசெல்வராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி…
