அமெரிக்காவில் தமிழர்கள், வட இந்தியர்கள், அமெரிக்கர்கள் பங்கேற்ற பொங்கல் விழா
அமெரிக்காவின் கேரி நகரத்தில் அங்கு வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழரல்லாத மற்ற அமெரிக்கர்களுக்கு விருந்தளித்துப் பொங்கல் விழா கொண்டாடினார்கள் ! சனவரி 18 அன்று அமெரிக்காவில் மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் வாழும் பகுதியில் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.…
இந்நாள் – அந்நாள்
ஜேம்ஸ் வாட் பிறந்த நாள் இன்று! (19.01.1736) நவீன நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மாமேதை ஜேம்ஸ் வாட் 19.01.1736இல் ஸ்காட்லாந்தில் உள்ள கிரீனாக் என்ற ஊரில் பிறந்தார் அவரது குடும்பத்தினர் சுரங்க கூலித் தொழிலாளிகளாக இருந்த போதுதான் அவர்…
கேரளாவில் எஸ்.அய்.ஆர். பணிகளுக்குப்பின் தேர்தல் அதிகாரி பெயர் நீக்கம்
திருவனந்தபுரம், ஜன.19 பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை, ஜன.19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகா சத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்துள் ளது. இதன்படி, பொதுமக்கள் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
புக்கர் பரிசு பெற்ற இலக்கியவாதி பானு முஸ்தாக்கின் சம்மட்டியடி
‘‘நான் பெற்ற புக்கர் பரிசு திராவிட இயக்கக் கருத்தாக்கத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்! ‘எங்கே திராவிடம்’ என்று கேட்கும் மூடர்களுக்கு கடந்த 16, 17, 18 மூன்று நாட்கள் சென்னையில் சீரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக்…
இங்கே ‘புண்ணியம்’ அங்கே சட்டவிரோதம்!
இங்கே ‘புண்ணியம்’ அங்கே சட்டவிரோதம்! இந்தியாவில் ‘கோசாலா’ என்ற பெயரில் மாடுகளை அடைத்து வைத்து அதற்கு அமாவாசை, முழு நிலவு நாளன்றும் இதர பரிகாரம் செய்பவர்கள் அகத்திக்கீரை, கொத்தமல்லித்தழை, கேரட், பூசணி போன்றவை தருவார்கள். குஜராத், மகாராட்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்ற…
அறிவாளிகள் பண்பு
முன்னோர்கள் செய்து சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944
மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்!-உடுமலை வடிவேல்
தமிழ்நாடு – மகாராட்டிர மாநிலங்களை சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்! கடந்த ஜனவரி 3, 4 ஆம் நாள்களில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஜனவரி…
அயோத்தியில் மாமிச உணவுகளுக்குத் தடை ஏன்? இராமனும், சீதையும் மாமிசம் உண்டவர்களே! – கருஞ்சட்டை –
அயோத்தியில் மாமிச உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்! மூல நூலான வால்மீகி இராமாயணத்தை உண்மையில் படித்தவர்களுக்கு ராமனும், சீதையும் மாமிசம் உண்டனர் என்பது தெற்றென ஒளிவு மறைவின்றி விளங்கும். இதோ ஆதாரம் பேசுகிறது: வால்மீகி ராமாயணத்தில் ராமன் மாமிசம் உண்டதைக் குறிப்பிடும் ஸ்லோகங்கள்…
செய்தியும், சிந்தனையும்…!
‘ஆன்மிகக் கொழுந்து’ அரசு! * உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் நிறுவப்பட்டது. விரை வில் அமித்ஷா வருகை. திருப்பதியில் ஒரே நாளில் ஏழு வாகனங்க ளில் ‘சாமி’ உலா! * மக்கள் நல அரசல்ல இது – மதத்தை வளர்க்கும்…
