டிரம்ப் ஏமாற்றிவிட்டார் ஈரான் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

டெஹ்ரான், ஜன. 19- 'உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படைகள் வருகின்றன என்றெல்லாம் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்களை ஏமாற்றிவிட்டார். முட் டாள் ஆக்கிவிட்டார்' என ஈரான் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர் போராட்டம் ஈரானில் கமேனியின் தலை மைக்கு எதிராகவும்,…

viduthalai

மலேசியாவின் (திருப்பத்தூர்) சுயமரியாதை வீரர் நா.பள்ளிகொண்டான் மகன் ப.கண்ணன் மறைவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்-கழகத்தினர் இறுதி மரியாதை

காரைக்குடி, சன. 19- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பகுத்தறிவுகொள்கையுடன் 4 தலைமுறை சுயமரியாதைக் குடும்பமாகவும், தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலாக மலேயா நாட்டிற்கு பயணம் சென்ற போது அங்கிருந்த  தமிழர்களுடன் பெரியார் அவர்களை  வரவேற்று இயக்கத்தை கட்டமைத்ததில் முன்னணி வீரராக இருந்தவரும்,…

viduthalai

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கோரத்தாண்டவம் மிசோராமில் 9,700 பன்றிகள் உயிரிழப்பு; ரூ.114 கோடி இழப்பு!

அய்ஸால், ஜன. 19- மிசோரம் மாநிலத்தில் கடந்த ஓராண்டாகத் தீவிரமாகப் பரவி வரும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் (African Swine Fever) கால்நடைத் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் பாதிப்பால் இதுவரை மாநில அரசுக்கு சுமார் ரூ.114.64 கோடி…

viduthalai

குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் நாள் விழா நிகழ்ச்சி

தோவாளை விசுவாசபுரம் திருக்குறள் மன்றத்தை தொங்கி சிறப்பாக நடத்திவரும் திருக்குறள் தார்சியுஸ் இராஜேந்திரனுக்கு தோவாளை விசுவாசபுரத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழா நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கழக சார்பாக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் தந்தை…

viduthalai

‘பக்தீ’ கோவிலில் விளக்கேற்றும்போது தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி பலி

சென்னை, ஜன. 19- கோவிலில் விளக் கேற்றும்போது, புடவையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார். கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி, 70. இவர், நேற்று முன்தினம் இரவு தன் உறவினர் ஜெயந்தியுடன், கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில்…

viduthalai

தென் மாவட்ட கழகத் தோழர்களுக்கு அழைப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  கல்லூரி நிகழ்விலும், இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம்,பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும்  சிறப்புரையாற்றவுள்ளார்கள். சனவரி - 21 காலை 10 - மணி மதுரை லேடிடோக்…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. சொல்லோவியம் - ரொசாண்டோ 2. மரபினில் பூத்த மலர்கள் - பேராசிரியர் ஆர்.கஸ்தூரி ராசா 3. நம் நாட்டுக் கப்பற்கலை - சாத்தான்குளம் அ.இராகவன் 4. பெற்றோரியம் - பிள்ளை வளர்ப்பு - டாக்டர் எம்.திருநாவுக்கரசு 5. மதமென்னும் பெருநோய்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * “இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு * ரிசர்வ் வங்கி, நபார்டு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1871)

நமது சமுதாய இழிவு நிலைக்கு அசைக்க முடியாத பாதுகாப்பாய் இருந்து வருவது கடவுள்களும், கோயில்களும்தான் என்பதனாலேயே அவற்றைக் காப்பாற்றுவதற்குப் பார்ப்பனர் அத்துறையில் இமாலய முயற்சி செய்து வருகின்றனர் என்னும் உண்மையை மறுப்பாருண்டா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி

வல்லம், ஜன. 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லம்,  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை எஸ்.டி.எஸ். பாலிடெக்னிக்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026