ரூ.66 ஆயிரம் ஊதியத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் வேலை
ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் ஒரு முதன்மையான, பல்துறை சார்ந்த ஆலோசனை ஒன்றிய 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு…
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்: சென்னை பல்கலைக்கழகத்தின் தேசிய நானோஅறிவியல் மற்றும் நானோதொழில்நுட்ப மையத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக…
ஒன்றிய அரசு வேலை.. 243 பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய தகவலியல் மய்யத்தில் 243 சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசு பணியாகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56 ஆயிரம் முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். இது குறித்த விவரங்கள்: தேசிய தகவலியல் மய்யம்…
அக்கம் பக்கம் அக்கப்போரு! ‘தமிழக ரத்துக் கழக’மும், பொம்மைத் தலைவரும்
வேற கட்சியில இருந்து கடைசி நேரத்தில தாவுனவங்க கொஞ்சம், ரசிகர் மன்றத்தில கொஞ்சம், குற்ற வழக்குடையோர் கொஞ்சம்னு பகுமானமா 232 தொகுதிக்கும்(!) ஆள் புடிச்சு, தானும் ரெண்டு தொகுதியில நிக்கிறதா அறிவிச்சு, ஒரே தொகுதியிலேயே வேட்புமனுவை ஒன்றுக்கு மூணு தடவையா திருத்தித்…
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட வி.எச்.பி. பார்ப்பனர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் விடுதலை!
சென்னை, ஏப்.8- தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன் பகிரங்க மன்னிப்புக் கேட்டதால் விடுதலை செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் பொதுக்கூட்டம்…
அட, கூமுட்டைகளா? பி.ஜே.பி.யின் மதவாத ஆபாசத்துக்கு எல்லையே இல்லையா? மத சம்பந்தமான பிரச்சினையில் பகுத்தறிவையும், அறிவியலையும் பயன்படுத்தக் கூடாதாம்!
புதுடில்லி, ஏப்.8- கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை, தற்போது உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…
பெரியார் விடுக்கும் வினா! (1938)
போதிய பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்குச் சரியான நீதியும், பிரதிநிதித்துவமும் வழங்குவது தான் ஜனநாயகத் தத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகும். எல்லா வகுப்புகளுக்கும் ஏற்ற பிரதிநிதித்துவம் அளிக்காத எந்த ஜனநாயகமும், நொண்டி ஜனநாயகமாகத்தான் - உதவாக்கரை ஜனநாயகமாகத்தான் அமையுமேன்றி ஜனநாயகத் தன்மை என்ப்படுவதற்கு இலக்காகுமா? -…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அப்பட்டமான மிரட்டல்.. மகாராஷ்டிரா முதலமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு. பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே மதுரைக்கு மெட்ரோ கொண்டு வருவோம் என்று பேரம் பேசுவதும், மிரட்டுவதும் மட்டும்தான் மகாராட்டிர முதலமைச்சருடைய வேலையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை - ஆலடி எழில்வாணன் மௌனத்தின் மொழிபெயர்ப்பு - அமுதா பொற்கொடி திருக்குறள் ஒரு வரி உரை - டாக்டர் சி.வீரரகு ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை - டாக்டர் புலவர் பாண்டியன் திருக்குறள் வெண்பாத்துணர் -…
சிங்கப்பூர் மா.அன்புழகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
சிங்கப்பூர் கவிமாலை நிறுவனரும், பகுத்தறிவாளரு மான மா.அன்பழகன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து, அவரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மேலும் மா.அன்பழகன் அவர்கள் விரைவில் நலமடைந்து வீட்டிற்குத் திரும்ப…
