ஈரான் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிப்பு
தெக்ரான், ஜன. 20- ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால்…
பொங்கல் பரிசு ரூ.3000 வாங்கவில்லையா? தமிழ்நாடு அரசு வெளிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜன. 20- தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக ரேசன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
திறந்த நிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பார்மஸி படிப்புகளில் சேரலாம்
சென்னை, ஜன. 20- ‘திறந்த நிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பி.பார்ம்., டி.பார்ம்., பார்ம்.டி. ஆகிய படிப்புகளில் சேரலாம்' என, இந்திய மருந்தியல் கவுன்சில் அறிவித்துள்ளது. தற்போது வழக்கமான மாநிலம் மற்றும் ஒன்றிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே,…
பா.ஜ.க.வின் ‘உத்தி’ – கூட்டணிக் கட்சிகளை ஓரங்கட்டுவது, மகாராட்டிராவில் அரங்கேறி வருகிறது மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் எச்சரிக்கை
புதுடில்லி, ஜன.20 இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், பாஜக-வின் உத்தி ஆட்சியை பிடிப்பதோ, மெஜாரிட்டி பெறுவதோ அல்ல. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிகாரத்திற்கு வந்து, அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கபில்…
“மனிதநேய மங்கை” விருது
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் புகழேந்தி, மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல் ஆகியோர் நேரில் சென்று, “மனிதநேய மங்கை'' விருது பெற்ற சிவகங்கை மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசனுக்கு கைத்தறியாடை அணிவித்து, பாராட்டி தங்களது…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் மாவடுகுறிச்சி ஆர்.நீலகண்டன் - செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் - முத்துலெட்சுமி இவர்களின் பெயர்த்தியும், மாவடுகுறிச்சி நீ.கபிலன் என்ற பிரபாகரன் - அறிவுச்செல்வி இவர்களின் மகளும்,…
கனடாவிடமிருந்து பிரிந்து தனி நாடாகிறதா ஆல்பர்ட்டா? மக்கள் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்திடுவதால் பரபரப்பு!
ஒட்டாவா, ஜன. 19- கனடாவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா, அந்நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இது தொடர்பான புகார் மனுவில் கையெழுத்திட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்…
பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் மறைவு
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம் சாலையை சேர்ந்த பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் (வயது 82) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று (18.1.2026) இரவு மறைவுற்றார். தகவலறிந்து திருச்சி மாவட்டக் கழகத்…
நிரந்தர உறுப்பினராக ரூ.8,400 கோடி கட்டணம் அய்.நா அவைக்கு போட்டியாக ‘போர்டு ஆஃப் பீஸ்’ புதிய பன்னாட்டு அமைப்பை தொடங்கிய டிரம்ப்
வாசிங்டன், ஜன. 19- இஸ்ரேல் - காசா இடையிலான போர் முடிவுற்ற நிலையில், காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அய்க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்தது. இருப்பினும்,…
