இந்நாள் – அந்நாள்
20.1.1962 ‘விடுதலை’ நாளேட்டின் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் நினைவு நாள் இன்று. 20.1.1933 பகுத்தறிவு நூல் பதிப்புக் கழகம் 1933இல் தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட நாள் இன்று. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் முதல் பதிப்பு 1933இல் இப்பதிவு நூல் பதிப்புக்…
திராவிடர் இயக்கத்தின் பெருமைகள்!-வி.சி.வில்வம்
50 ஆண்டுகளுக்கு முன், பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த வெளிநாடு களில், இன்றைக்குத் குக்கிராமத்துத் தமிழர்களும் பெருமைப்பட வசிக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் திராவிடர் இயக்கம். இந்த உண்மையை அறியாமல் சில தமிழர்கள் இருக்கலாம். எனினும் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து இயங்குவது…
நிதின்கட்கரி யாரைச் சொல்கிறார்?
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, அரசியலில் ‘தலைமுறை மாற்றம்’ குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மகாராட்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற ‘அட்வான்டேஜ் விதர்பா’ தொழில்துறை கண்காட்சியில்…
மாறுதல் இயற்கை
உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறுபாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு உயரிய விருது!
லக்னோ, ஜன.20- உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான ‘அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவிக்கப்பட்டது லக்னோவின் சார்பாக் ரயில் நிலையத்தை மய்யமாகக் கொண்டு செயல்படும்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்!
சென்னை, ஜன. 20- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு…
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்த ஒன்றிய பி.ஜே.பி. அரசு
ஓசூர், ஜன.20–- இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு உள்ளது. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் ஓசூர் தொழில்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.…
மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு இன்னும் கைதாகாத குற்றவாளிகள்
இம்பால், ஜன.20- மணிப்பூர் இனக்கலவரத்தின் போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதியில்…
கேப்ரியலா கொன்ஸாலே (Gabriela Gonzalez)
வயது: 52 பிறந்த நாடு: அர்ஜென்டினா உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அய்ன்ஸ்டீன், ஈர்ப்பு அலைகள் எனப்படும் Gravitational field waves, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க வேண்டும் என்றார். நீளம், உயரம், அகலம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் (3 dimensions) கொண்டது…
பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும் ! படைப்பாளர்: முனைவர் எம்.கே.வனிதா
1942ஆம் ஆண்டு வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், இந்த புத்தகம் அமைகின்றது. பத்து அத்தியாயங்கள்…
