திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன் அன்னையார் மறைவு
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, சரபோஜிநகர், தமிழ் பல்கலைக்கழக மேனாள் கண்காணிப்பாளர் மறைந்த க.இராமச்சந்திரன் அவர்களின் வாழ்விணையரும், தமிழ் பல்கலைக்கழக பணியாளர் இரா.வீரராகவன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் ஆகியோரின் தாயாருமான இரா.பாண்டி செல்வி (வயது 60)…
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி! படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை
சென்னை, ஏப். 8- நடிகர்கள் பின்னால் போக வேண்டாம் என்று ரஜினி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். சென்னை விமான நிலையத்தில் இன்று (8.4.2026) செய்தியாளர் களிடம் நடிகர் ரஜினி கூறியதாவது: நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் தான் மிகவும் எச்சரிக்கை யாக …
படை வரிசை காட்டும் பா.ஜ.க.வின் பரிதாப நிலை!
படை வரிசை காட்டும் பா.ஜ.க.வின் பரிதாப நிலை! பாரதீய ஜனதா கட்சியின் நிலையை எண்ணினால் பரிதாபமாக இருக்கிறது. ஏதேதோ நாடகம் ஆடிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்வதற்காக வடநாட்டிலிருந்து பா.ஜ.க. பிரமுகர்களை இறக்குமதி செய்துள்ளது. சாத்தூரில் தமிழ்நாடு பா.ஜ.க.…
ஜனநாயகப் பித்தலாட்டம்
கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கிற பித்தலாட்டச் சொல் அப்படி அன்று; தந்திரக்காரனுக்கு - அயோக்கி யனுக்கு _ இவர்களை சேர்ந்த கோஷ்டிக்குத் தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
9.4.2026 – வியாழன் காலை 9 மணி திண்டுக்கல் தொகுதி இடம்: தேவசகாய நகர் மாலை 6 மணி திருவெறும்பூர் தொகுதி இடம்: அரியமங்கலம் இரவு 8 மணி திருச்சி மேற்கு தொகுதி இடம்: பீம நகர்
சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று காவல்நிலையத்திற்கு ‘விசாரணை’ என்ற பெயரால் கொண்டு செல்லப்பட்ட ஜெபராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை, மகன் ஆகிய இருவர், காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர். அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக…
காந்தாரிக் கூட்டம் கதறுகிறது – தினமலருக்குத் தேள் கொட்டுவது – ஏன்?
இன்றைய சென்னைப் பதிப்பு தி(இ)னமலரில் திரிநூல் பார்ப்பனியத்துக்கே உரித்தான முறையில் தன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளவும், நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க.) மண்ணைக் கவ்வப் போகிறது என்ற ஆத்திரத்திலும், தங்களுக்கே உரித்தான விஷமத்தனத்தோடு…
“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணாமூல் அழைப்பு
கொல்கத்தா, ஏப்.8- மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிரபலமான மீன் உணவு வகைகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற பிரச்சாரத்தை முதலமைச்சர் மம்தா முன்னெடுத்து வருகிறார். “நமது மாநிலத்தில் பெரும்பாலான வியாபாரிகள் சாலையோரங்களில்தான் மீன்களை விற்க முடியும். இவர்கள் ஆட்சிக்கு வந்தால்,…
மணவிலக்கு பெற்று வந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற நீதிபதி!
மீரட், ஏப்.8- உத்தரப் பிரதேசத்தில், தன் மகளுக்கு குடும்பநல நீதிமன்றம் மணவிலக்கு வழங்கியதை ஓய்வு பெற்ற நீதிபதி மேளதாளத்துடன் கொண்டாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. உ.பி.யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானேந்திர குமார் (சர்மா); ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது ஒரே…
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! சி.பி.எம். தேர்தல் அறிக்கை
சென்னை, ஏப்.8- முதல் தலைமுறை பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 71 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின்…
