பெல் நிறுவன அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
திருச்சி, ஜன. 22- திருச்சி, திருவெறும்பூரில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன மான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40…
திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு-பொங்கல் விழா
அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை திண்டிவனம், ஜன. 22- தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட…
25.1.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலை வர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: சரவண ராஜேந்திரன் (மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத் தாளர்) * தலைப்பு:…
திருவண்ணாமலை மாவட்டஅமைப்பாளர் மு.காமராஜ் இல்லத்திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டஅமைப்பாளர் மு.காமராஜ் இல்லத் திறப்பு விழாவில் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி மாவட்ட கழத்தின் சார்பாக பெரியார் படத்தை வழங்கினார்.
சபரிமலை கோவிலில் பெண்கள் நிற்பதைப் போன்ற காட்சிப் பதிவு போலியானது
பத்தினம்திட்டா, ஜன. 22- சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தின் 18 படிகள் அருகே இரண்டு இளம் பெண்கள் இருமுடி கட்டியது போன்ற காட்சிப்பதிவு (வீடியோ) ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட சைபர் பிரிவு காவல்துறையினர் தானாக முன் வந்து…
நன்கொடை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கமல், பிரியா இணையரின் இளைய மகன் யுகனின் முதலாமாண்டு பிறந்தநாள் (20-01-2023) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக ரூ.1000 நன் கொடை நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!!
‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார் தஞ்சை பி.சண்முகசுந்தரம் மறைவு
‘விடுதலை' அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார், ச.சிவகாமி, ச.பிரியா, ச.பிரகாஷ் ஆகியோரின் தந்தையார் பி.சண்முகசுந்தரம் (வயது 80) (இந்தியன் வங்கி பணியாளர்- ஓய்வு) உடல்நலக்குறைவால் தஞ்சை இல்லத்தில் நேற்று இரவு (21-01-2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திராவிடர் கழகத்தின் சார்பில்…
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது
சென்னை, ஜன. 22- காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத் தாண்டில் கடந்த 1-ஆம் தேதி…
தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, ஜன.22- நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் 16ஆம் தேதி முடி வடைகிறது. 18ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர் தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த…
மயானத்தை புதுப்பிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியை அணுகலாம் சென்னை ஆணையர் அழைப்பு
சென்னை, ஜன.22- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் மயானங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியை அணுகலாம் என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவின் நிதி நிலை அறிவிப்பில்,…
தமிழ்நாடு – புதுச்சேரியில் “இந்தியா” கூட்டணி மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார்!
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் பேட்டி சென்னை,ஜன.22- தமிழ்நாடு காங் கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அளித்த பேட்டி யில் இந்தியா கூட்டணியின் வலி மையான தலைவராக மு.க.ஸ்டா லின் திகழ்கிறார் என்றும், தமிழ் நாடு மற்றும்…
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு சேலம் மாநாட்டில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சேலம், ஜன.22-- நியாயமாக தர வேண்டிய எந்த நிதியும் தருவது இல்லை ஒன்றிய அரசு தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது என்று சேலம் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டினார். கோவிலை திறக்கலாமா? சேலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில்…
