சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள் சிறப்புக் கூட்டம்
நாள்: 24.1.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) தலைமை: முனைவர் பி.ஜெகதீசன் (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) அறிமுகவுரை:…
கோயில் ஒரு வியாபாரக் கடை
பொதுவாக நம் வாழ்வில் நடக்கும் பல கெட்ட விஷயங்களுக்கு "நேரம் சரியில்லை, நல்ல நேரம் வரும்போது சரியாகிவிடும்" என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அப்படியிருக்க, "இந்தக் கோயிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்தால் கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றிவிடும் சக்தி…
மிராசுதாரர்கள் யார்?
தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆட்களை வைத்துப் பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்குக் குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
செய்தியும், சிந்தனையும்….!
மோடியால் கிடைத்த அய்ஸ்வரியம் * ‘ஜெய் ஸ்ரீ ராம்' மந்திர சொற்களால் ஒளிர்ந்த முகேஷ் அம்பானியின் மாளிகை. >> இதில் என்ன ஆச்சரியம்! ‘எல்லாம் ராமன் என்று' மோடியின் ஆசீர்வாதத்தால் கிடைத்த அய்ஸ்வரியம் ஆயிற்றே! மற்ற மததக்காரர்களின்.... * ஹிந்து மக்களின்…
திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்!!
நேற்று (22.1.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புப் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு: தீர்மானத்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வாசித்தார். திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு…
இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம் சிறப்புக் கூட்டம்
இந்தியா (I.N.D.I.A)கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை சென்னை,ஜன.23- "இந்தியா" கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நேற்று (22.1.2024) மாலை…
கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கலுரை!
ஓர் அற்புதமான செயல்வீரரை இழந்திருக்கின்றோம் -இயக்கம் இழந்திருக்கிறது - தமிழ்நாடு இழந்திருக்கிறது - பொதுவாழ்க்கை இழந்திருக்கிறது! அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நான் அவரை செதுக்கியவன் - அவரை உருவாக்கியவன்! விழிக்கொடை - உடற்கொடை அளிக்கப்பட்டு மறைந்தும் வாழ்பவராக அவர் இருக்கிறார்…
திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு மறைவுக்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை
திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு நேற்று (22.1.2024) மறைவுற்றார். தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவரது உடலுக்கு, கழகக் கொடியினைப் போர்த்தி, மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். சு. அறிவுக்கரசு அவர்களின்…
தமிழ்நாட்டில் ராமனை மதிப்பவர்கள் கூட மோடி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை ஏற்க மாட்டார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
சென்னை, ஜன. 23- ராமருக்கு இந்துக்கள் மதிப்பு கொடுப்பார்கள். பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ், பாஜகவை ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதை…
பி.ஜே.பி.யில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் அமைதி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 23- "ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத் தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரி கைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய் வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.…
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் சீரும் சிறப்புமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
♦ உயிர்ப் பலி ‘நீட்' ஒழிக்கப்படும்வரை நம் போராட்டம் ஓயாது! ஷிஇந்துக்களின் முக்கியமான எதிரி பி.ஜே.பி.யே! ♦கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானம் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கிடுக! ♦மாநிலப் பட்டியலில் கல்வி, மருத்துவத்தைக் கொண்டு வருக! ஷிஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிடுக!…
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு மறைவு : கழகத்தின் சார்பில் மரியாதை
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு (வயது 84) அவர்கள் இன்று (22-1-2024) நள்ளிரவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார். இன்று காலை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து…
