நன்கொடை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந் தொண்டர் என்.பி.சரவணனின் பெயர்த்தியும் பிரியா-சதீஷ் குமார் இணையரின் மகளுமான சக்தியின் 8ஆவது பிறந்தநாள் (28.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.500 தாத்தா சரவணன் வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்.
தூத்துக்குடி தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள், காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு! உங்களுக்கே என்றும் வெற்றி என்று மகிழ்ந்து வாழ்த்தினர்! தூத்துக்குடி, மார்ச் 28- திமு கழகத் தலை வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 26.3.2024 அன்று…
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம்
2.4.2024செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை தாம்பரம் மாவட்ட பெரியார் வாசகர் வட்டம் சார்பாக இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் உரையாற்றுகிறார்.…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் சுற்றுப்பயணம்
சென்னை, மார்ச் 28- நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் "இந்தியா" கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 28.03.2024 ஆம் தேதி முதல் 17.04.2024 ஆம் தேதி வரை தமிழ்நாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.3.2024 தி வயர்: * வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசால் உண்மையில் தீர்க்க முடியாது என மோடி அரசின் தலை மைப் பொருளாதார ஆலோசகர் நாகேஷ்வரன் ஒப்புதல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பஞ்சாப், ஒடிசா மாநிலங்களில் கூட்டணி அமைக்கும் யுக்தி பாஜகவிற்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1280)
கடவுளோடு கட்டிக்கொண்டு புரள்கிறேன் என்பவன் கூட அவனை அறியாமலேயே கடவுளை மறுக்கிற பாதைக்கு வந்து கொண்டிருக்கின்றான். சம்பிரதாயத்திற்காக அப்படி நம்புகிறானே தவிர நடப்பில் எந்தக் காரியத்திலாவது அவன் கடவுளுக்காக எதையாவது விட்டு வைக்கின்றானா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
தேர்தல் பத்திரங்களுக்குள் தோண்டத் தோண்ட ஊழல்!
ஊழலைச் சட்டபூர்வமாக்குவதற்காக பா.ஜ.க. கண்டறிந்த வழிமுறைதான் தேர்தல் பத்திரங்கள் என்ப தைத் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந் தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் சிலரும் இதனைத் தொடர்ந்து எழுதியும்,…
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைக்கான புத்தாக்க சிகிச்சை மருத்துவக் கிளை திறப்பு
சென்னை, மார்ச் 28- சென்னையில் உள்ள புகழ் பெற்ற டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, ஓ.எம்.ஆரில் சிறுசேரி அருகே அதன் பிரமாண்ட கிளையை திறந்துள்ளது. இது "ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறை மூலம் நோய் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை, மறுவாழ்வு ஆகியவற்றின்…
திருத்தணி பகுதியில் ஜவுளிப் பூங்கா வருகிறது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
திருத்தணி, மார்ச் 28- திருத்தணி பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியின் "இந்தியா" கூட்டணி சார்பில், திமுகவை சேர்ந்த தற்போதைய மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீண்டும் போட்டியிடுகிறார். இந் நிலையில், திருத்தணியில்…
மதுரை சி.பி.எம். தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் தனது 5 ஆண்டு சாதனைகள் குறித்த நூல் வெளியீடு
மதுரை,மார்ச் 28- தாங்கள் செய்த சாதனைகளின் பட்டியலைத் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு, வாக்கு சேகரிப்போரி டையே, சற்று மாறுத லாக, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்க டேசன், கடந்த 5 ஆண்டுக ளில் அவர் செய்த பணிகள் குறித்த தகவல்களை '5…
தனியார் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு – காங்கிரஸ் உறுதி
புதுடில்லி,மார்ச் 28- இந்தத் தேர்தலில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் இந்தத் தேர்த உச்ச வரம்பை அகற்றுவது, பட்டியல் ஜாதி / பழங்குடியினருக் குத் தனி பட்ஜெட் என்பன போன்ற வாக் குறுதிகளை முன்வைத்தி ருக்கும் காங்கிரஸ் கட்சி, அடுத்து இதர…
இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை!
அஞ்சல் துறையில் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி 11 மாதங்கள் கடந்தும் தேர்வுப் பட்டியலை வெளியிடவில்லை : கிராம அஞ்சல் ஊழியர்கள் கடும் அதிருப்தி திருச்சி, மார்ச் 28- தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அஞ்சல்காரர், அஞ்சல் பாதுகாவலர், பன்முகப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்…
