பெரியார் விடுக்கும் வினா! (1280)

கடவுளோடு கட்டிக்கொண்டு புரள்கிறேன் என்பவன் கூட அவனை அறியாமலேயே கடவுளை மறுக்கிற பாதைக்கு வந்து கொண்டிருக்கின்றான். சம்பிரதாயத்திற்காக அப்படி நம்புகிறானே தவிர நடப்பில் எந்தக் காரியத்திலாவது அவன் கடவுளுக்காக எதையாவது விட்டு வைக்கின்றானா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *