“இந்தியா” கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் !
பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒன்றியத்தில் இருந்து அகற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு! "இந்தியா" கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் எனவும் வாக்குறுதி அளித்தனர்! சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு உள்பட இந்தியாவின்…
ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை சவால்
காஞ்சிபுரம், மார்ச் 29- மாநில அரசு திட்டங்கள் , ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மோடியை அழைத்து வருவாரா அண்ணாமலை நாங்கள் தயார் என சவால் விட்டுள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. காஞ்சிபுரம் வடக்கு…
வங்கிப் பணத்தைச் சூறையாடியது யார்?
மோடி ஆட்சியில் வங்கிக் கடனை கட்டாதவர்கள் மற்றும் அரசு ஆதரவுடன் நாட்டைவிட்டு ஓடியவர்கள்: 1. விஜய் மல்லையா 2. மெகுல் சோக்சி 3. நீரவ் மோடி 4. நிஷான் மோடி 5. புஷ்பேஷ் பைட்யா 6. ஆஷிஷ் ஜோபான்புத்ரா 7. சன்னி…
அரசியல் அழுத்தங்கள் நீதித்துறை காப்பாற்றப்பட வேண்டும் தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்
புதுடில்லி, மார்ச் 29 அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக் குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600…
நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை புத்தகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை,மார்ச் 29- “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.3.2024) வெளியிட்டார். திமுக தலைவரும், முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் நேற்று (28.3.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில், 2024 நாடாளு…
பாடகர் கிருஷ்ணாவுக்கு தலைவர் வீரமணி விருது வழங்க வேண்டுமாம்!
தஞ்சாவூரில் 25.3.2024 மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அய்ந்தாவது தீர்மானம் வருமாறு: "சென்னை மியூசிக் அகாடமி என்ற அமைப்பு கர்நாடக இசைக் கலைஞரும் சமூக நல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டுவருபவருமான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத…
மோட்சத்தின் சூட்சமம்
மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துக்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக் கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்திருக்கிறார்கள். ('குடிஅரசு' 1.5.1949)
மோ(ச)டி இல்லையா?
"மோடியின் முயற்சியால் புல்லட் ரயில் சோதனை ஓட்டம்' என்ற பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள போலி விளம்பரம். உண்மை: வடோதரா ரயில் நிலையத்தில் புல்லட் ரயில் நிற்பது போன்று போலியாக 'போட்டோஷாப்' செய்யப்பட்டது. (உண்மையில் சீனாவில் உள்ளது). "உலகின் ஒரே ஒரு நம்பிக்கை…
தோல்வி பயத்தால் பிஜேபி
தோல்வி பயத்தால் பிஜேபி லோக் ஆயுக்தா அதிகாரிகள் மூலம் சோதனைகளை நடத்துவது அதிகரிப்பு கருநாடகாவில் 60 இடங்களில் சோதனை பெங்களூரு, மார்ச் 28 கருநாடகாவில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 2 கட்டங்களாக மக் களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்…
செயல்வீரர் – கொள்கை வீரர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. மறைவுக்கு வருந்துகிறோம்
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மேனாள் பொருளாளருமான கணேசமூர்த்தி (வயது 77) இன்று (28.3.2024) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கல்லூரியில் படிக்கும் காலந்தொட்டு தி.மு.க. மாணவர் அணியில் தீவிரமாகப் பணியாற்றியவர்; ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணி வீரர்;…
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம் : செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை,மார்ச் 28- சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது எல்.முருகனை எதற்காக நீலகிரியில் வேட்பாளராக…
