நான்கு கட்ட மக்களவைத் தேர்தல் 45 கோடி பேர் வாக்களிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி, மே 17 மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந் துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந் துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி பேர்…

Viduthalai

நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, மே 17 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம்…

viduthalai

பிரதமர் மோடியின் அரிதாரப் பேச்சு!

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி யிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இவ்வாறு கூறினார். "ஜாதி, மதம், கோயில்-மசூதி இது மட்டுமே பாஜகவின் தேர்தல் பிரச்சார உத்தியாக உள்ளது. மக்களின்…

Viduthalai

மின் விபத்து தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றுக பொதுமக்களுக்கு மின் ஆய்வுத்துறை வேண்டுகோள்

சென்னை, மே 17 மழை நேரத்தில் மின் விபத்துகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்று மாறு பொதுமக்களை மின்ஆய்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மின் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்: மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ளவர்கள்…

viduthalai

பொதுத் தொண்டில் பலர்

கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள், இலாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந்தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை. 'குடிஅரசு' 24.6.1944

Viduthalai

என்று முடியும் இந்த கொடுமை? ஆன்லைன் சூதாட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை, மே 17 ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த 3-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கொருக்குப்பேட் டையைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி 3-ஆம்…

viduthalai

தோழர்களே, தோழர்களே! முயல்வீர், முடிப்பீர் இலக்கினை!

வரும் ஜூன் முதல் தேதி என்பது தமிழர் களால் மறக்கப்படவே முடியாத உரிமைப் போர் வாளாம் ‘விடுதலை'யின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.6.2024). ஒரு பகுத்தறிவு நாளேடு 90 ஆண்டுகாலம் ஏறு நடைபோடுகிறது என்றால், அது தந்தை பெரியாரின்…

Viduthalai

அப்பா – மகன்

யாராலும் தடுக்க முடியாது! மகன்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது என்கிறாரே பிரதமர் மோடி, அப்பா! அப்பா: அப்படி என்றால், பி.ஜே.பி.யின் தோல்வியையும் யாராலும் தடுக்க முடியாது, மகனே!

Viduthalai

தீண்டாமை கொடுமைகளை வேடிக்கை பார்க்க முடியுமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மதுரை, மே 17 தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதி மன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர் நீதிமன்றக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச் சேர்ந்த சாமிநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:…

viduthalai

உ.பி. ஆட்சியின் லட்சணம்!

மூடப்பட்ட பள்ளிகள் 26,118 சாமியார் ஆதித்யநாத் ஆட்சியில், உத்தரப் பிரதேசத்தில் மூடப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 26,118.

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

மீட்கமாட்டார்களோ? *பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம். - அமித்ஷா திட்டவட்டம் >> ஆனால், அருணாசலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை மீட்க மாட்டார்களோ?

Viduthalai

உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாத தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரைத் தாக்கும் காட்சிப்பதிவு: ராகுல் காந்தி வெளியிட்டு கடும் கண்டனம்

புதுடில்லி, மே 17 உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்குள்ள ரேபரேலி தொகுதியில் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதியில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்…

Viduthalai