சூரிய ஆற்றலில் இயங்கும்ட்ரோன்
ட்ரோன் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்றாலும், இது பரவலாக பயன்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், அதன் பேட்டரிகள். பெரும்பாலான ட்ரோன்களில் உள்ள பேட்டரிகள் 30 நிமிடம் மட்டுமே பறக்க உதவும். அதற்கு மேல் பறக்க வேண்டுமானால் சார்ஜ் செய்ய வேண்டும்.…
வலி நீக்கும் ஒளி சிகிச்சை
குறைந்த ஆற்றலுடைய லேசர் அல்லது எல்.இ.டி. விளக்குகளிலிருந்து வரும் ஒளியை மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் முறைக்குப் பெயர் போட்டோ பையோ மாடுலேஷன் (Photobiomodulation -- PBM) என்பதாகும். இதைக் கொண்டு சாதாரண காயம் முதல் இதய நோய்கள் வரை சிகிச்சை செய்ய முடியும்.…
மதுக்கூர் சரோஜா அம்மையார் படத்திறப்பு
மதுக்கூர், மே 16- மதுக்கூர் மாணிக்க.சந் திரன் அவர்களின் வாழ்விணையர் சரோஜா அம்மையார் படத்தினை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார் 14.5.2024 அன்று இரவு 7 மணி அளவில் பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுத்தறி வாளர்…
பொன்னமராவதியில் சுயமரியாதை இயக்கம் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா
பொன்னமராவதி, மே 16- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடி அரசு நூற்றாண்டு விழா பரப்புரை பெரு முழக்கக் கூட்டம் பொன்னமரா வதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. ஒன்றிய கழக தலைவர் சித.ஆறு…
அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20
சென்னை,மே16- அரசு கலைக் கல்லூரிகளில் சேரவிண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் பி.காம், கம்ப் யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிக போட்டி நிலவுகிறது. விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அரசு கலைக்கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 164…
செய்திச் சுருக்கம்
வேலைவாய்ப்பு சென்னை அய்அய்டியின் வளாக நேர்காணல் மூலம் கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் அதிகப்படியான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக அய்அய்டி நிர்வாகம் தகவல். காய்ச்சல் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10…
ரயில் பயணச் சீட்டில் இத்தனை சேவைகளா? – அறிந்து கொள்வீர்!
புதுடில்லி, மே 16- உணவு, இருக்கை தவிர ரயில் பயணச் சீட்டு மூலம் பல்வேறு சேவைகளை பெற முடியும் ரயில் பயணச் சீட்டுகளை வைத்து தங்கும் இடம் முதல், மருத்துவ வசதி வரை அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். என்ன என்ன வசதிகள்…
கோயில் பூசாரியா, பாலியல் இடைத்தரகரா?
விருகம்பாக்கம், மே 16- விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் பொறியாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோவில் பூசாரி மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- பொறியியல் படித்து முடித்துவிட்டு தனியார்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒருங்கிணைந்த தொழில் நுட்பச் சேவை பணி தேர்வு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 16- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான ஒருங் கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று (15.5.2024) வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள், அதற்கு கல்வி தகுதி,…
வேலை வாய்ப்பு?
சென்னை அய்.அய்.டி.யில் படித்த 80 விழுக் காடு பேருக்கு வேலை வாய்ப்பு ஜப்பான், அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 40 பன்னாட்டு வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவதாக சென்னை அய்.அய்.டி.யின் செய்திக் குறிப்புக் கூறுகிறது. அப்படியென்றால் அந்த 80 விழுக்காட்டினர் யார்? சென்னை அய்.அய்.டி.…
அரசியலில் மதவாதத்தை கலக்கும் பிரதமர் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் அளிக்குமாம் : கூறுகிறார் பிரதமர்!
மும்பை, மே.16- ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான் மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர்மோடி பேசினார். பட்ஜெட்டில் 15 சதவீதம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகி றார். நேற்று (15.5.2024)…
புதிய பாடத்திட்டத்தின் பெயரில் புதுச்சேரியில் தமிழை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு
புதுச்சேரி, மே 16 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ, பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு பருவங் களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது பருவங்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும்…
