தமிழ்நாட்டிற்கு மே மாதத்தில் கருநாடக மாநிலம் காவிரியில் 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் டில்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை – கருநாடகம் எதிர்ப்பு

புதுடில்லி, மே 17 காவிரியில் தமிழ் நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று (16.5.2024)…

viduthalai

அமையப் போவது ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிதான் காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதியான நம்பிக்கை

லக்னோ மே 17 நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வலுவான நிலையில் உள்ள 'இந்தியா' கூட்டணி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சியை அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன்…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

மற்ற நாள்களில் என்ன கதி? வியாழக்கிழமை அன்று விஷ்ணுவை தியானித்தால், எல்லா காரியங்களும் சுகமாக முடியுமாம். அப்படி என்றால், மற்ற நாள்களில் என்ன கதி ஏற்படும்?

Viduthalai

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அச்சுற்றறிக்கையில், கல்லூரி களில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Viduthalai

எச்சரிக்கை – அதிகளவு உப்பு புற்றுநோய்க்கு காரணம்

சென்னை, மே 17- அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் அய்ந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப் புற்றுநோய். கிழக்காசிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டு வந்த இந்தப் புற்றுநோய் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளிலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக,…

viduthalai

ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

வாசிங்டன், மே 17- ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக…

viduthalai

அரசு ஊழியரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சட்டவிரோதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மே 17- அரசு ஊழி யரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய் வது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண் மையில் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத் தைச் சேர்ந்த சரவணன் கடந்த 2022- ஆம்…

viduthalai

பிரதமர் மோடி மதரீதியாக பொதுமக்களை பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, மே 17 பிரதமர் மோடி மதரீதியாக பொது மக்களை பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சிக் கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத் தேர்தலின் 4 கட்ட…

viduthalai

‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணி தஞ்சையில் தீவிரம்!

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு தஞ்சாவூர், மே17- தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி நீலமேகம் அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாநகர இணைச்…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

* நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. * சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.

viduthalai

திருப்பூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு- குடிஅரசு நூற்றாண்டு விழா

திருப்பூர், மே 17- திருப்பூர் மாவட்ட கழ கம் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு தொடக்க விழா பரப்புரை கூட்டம் அனுப்பர்பாளை யம் பெரியார் காலனி டி.டி.பி.மில் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகுதிக்கழக அமைப்பாளர் சுதன்ராஜ் தலைமை வகித்தார்.…

Viduthalai

திராவிடரும் – ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப்…

viduthalai