பார்ப்பனரால் பெரியார் நடத்தப்பட்டது எப்படி?

என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். அதாவது நானும் உயர்திரு. எஸ்.சீனிவாசய்யங்காரும் காங்கிரசின் பிரசார விஷயமாய் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும்…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (15) பகுத்தறிவு சிந்தனை ஏற்பட ஜோசியரே காரணம்!

அரியலூர் இந்திராகாந்தி அம்மா வி.சி.வில்வம் சில பெயர்கள், கேட்டவுடன் நினைவில் நிற்கும்! இன்னும் சொன்னால் பெயரிலே ஒரு கம்பீரம் இருக்கும்! காரணம் வரலாற்றுப் பெயர்களை, தலைவர்களின் பெயர்களை அவர்கள் வைத்திருப்பார்கள்! விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியில் "பெயர்கள்" குறித்தே ஒரு…

Viduthalai

பிறந்த நாள் சிந்தனை (20.5.1845 – 5.5.1914) பண்டிதமணி க.அயோத்திதாசர்

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே ஜாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? - சிவவாக்கியர் ஆரிய நால் வருண ஜாதி ஏற்பாட் டிற்கான எதிர்ப்புணர்வு, தமிழ்நாட்டில் தொடக்கக்…

Viduthalai

சந்திக்கு வந்த ஸநாதன தர்மம் – சங்கீத வித்வானின் விளக்கம்!

மு.வி.சோமசுந்தரம் ஹிந்து மதத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்களை, பாபாசாகிப் அம்பேத்காரின் 'ஜாதியை நிர் மூலமாக்குதல்' என்ற நூல் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருகிறது. அந்த நூலில், "அத்தகைய ஒரு மதத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற கூறுவதில் நான் எந்த தயக்கமும் காட்ட மாட்டேன்.…

Viduthalai

“தனித்தமிழ் இயக்கம்” வளர துணை நின்ற திராவிட இயக்கம்

சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர்)1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மூன்று இயக்கங்களுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு. நீதிக்கட்சி என்று சுருக்கமாக அறியப்படும் தென்னிந்திய நல உரிமைக் கட்சி, தனித்தமிழ் இயக்கம், அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கம் ஆகியனவே…

Viduthalai

ஊடக கருத்துரிமையின் லட்சணம்! பத்தாண்டு மோடி ஆட்சியின் ஊடக வேட்டை!

புதுடில்லி, மே 17 பிரதமராக நரேந்திர மோடி அதிகாரத் துக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் நவீன ஊடகங்கள் முதல் தேசிய- பன்னாட்டு ஊடகங்கள் வரை வேட்டையாடப்பட்டு வருகின்றன. பிபிசி குஜராத் இனப் படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கை “இந்தியா: மோடியின்…

Viduthalai

‘நானே விஸ்வ குரு!’

'துக்ளக்' 22.5.2024 நமது பதிலடி: 'நானே விஸ்வ குரு!' என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரைத் தலையில் தூக்கி வைத்தாடும் 'துக்ளக்' குருமூர்த்தியா இதைச் சொல்லுவது!

Viduthalai

மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது அகிலேஷ் கணிப்பு

லக்னோ, மே 17- உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று (16.5.2024) டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறுகையில், 'தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாததாக இருக்கும். பா.ஜனதா 140 இடங்களை…

viduthalai

அந்நாள்… இந்நாள்

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தமிழ்நாடெங்கும் எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்திய நாள் இந்நாள் (1981). 4.12.1927 அன்று குடியாத்தத்தில் நடந்த சுயமரியாதைக்காரர் மாநாட்டிலேயே ஜே.எஸ். கண்ணப்பர் மனுஸ்மிருதியைக் கொளுத்தினார். 1927 டிசம்பர் 25,26 நாட்களில் மகத்தில் அண்ணல்…

viduthalai

அச்சமும் எச்சரிக்கையும்

'தினமலர்' 17.5.2024 பக்கம் 8 பயத்திற்கும், எச்சரிக்கைக்கும் வேறுபாடு தெரியாததுகள் எல்லாம் பத்திரிகை நடத்து கின்றன. திராவிடர் கழகத்தலைவர் வீரமணி என்றாலே அவ்வளவு பயம்!

viduthalai

சம்மனுக்கு ஆஜராகாத ஒருவரை நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும்! அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு! உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுடில்லி, மே 17- அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தது உச்சநீதிமன்றம். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி ஒருவர் ஆஜராகவில்லை என்றால், அவரை நீதிமன்ற அனுமதி பெற்றுதான் அமலாக்கத்துறை…

viduthalai

‘இஸ்லாமியர்’ என்று சொல்ல தூர்தர்ஷன் தடை விதிப்பதா? சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம்

புதுடில்லி, மே 17- நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தல் நாடு முழுவதும் நடை பெற்று வருகிறது. அதன்படி முதற் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில்…

viduthalai