ஏ.அய். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி லட்சக்கணக்கானஅலுவலக ஊழியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறி
புதுடில்லி, மே 25 - ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் அண்மையில் மென்பொருள் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்திருந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் ஏஅய் (Microsoft AI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முஸ்தபா சுலைமானும் செயற்கை…
மென்பொருள் இயக்கம் தடைபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்
நெல்லை, மே 25 மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே மே மாத ஊதியம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் திறக்க அனுமதி இல்லை சுகாதாரத் துறை தகவல்
சென்னை, மே 25 - தமிழ்நாட்டில் புதிதாக 8000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக…
இனியும் தாமதம், குழப்பம் கூடாது!
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட ‘பொதுநல’ மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி அன்று தள்ளுபடி செய்துள்ளது. ‘ஜாதி குறித்த இவ்வளவு பெரிய அளவிலான தரவுகளைச் சேகரிப்பதற்கு எந்த நியாயமும்…
பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள்…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது
மேட்டூர், மே 25 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (23.5.2026) விநாடிக்கு 1,027 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (24.5.2026) காலை 471 கனஅடியாக சரிந்துள்ளது. குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர்…
‘‘சோதனை’’ என்ற பெயரில் அத்துமீறல்? நள்ளிரவில் மின்வாரியப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி தவெகவினர் மிரட்டல் – காவல் நிலையத்தில் புகார்!
சென்னை, மே 25 மருத்துவமனை, மாநகராட்சிக் கூட்டம், குடிநீர் வழங்கல் பிரிவு என பல்வேறு இடங்களில் 'சோதனை' என்ற பெயரில் அடாவடி செய்த தவெக நிர்வாகிகள், தற்போது அரசு அதிகாரியின் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
சட்ட விரோத குடியேறிகளை அடைத்து வைக்க மய்யங்கள்: மேற்கு வங்காள அரசு உத்தரவு
கொல்கத்தா, மே 25 மேற்கு வங்காளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை புதிய…
சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தாயாருக்குத் தெரியாமலே எரித்த த.வெ.க. அரசு! துக்க வீட்டில் ‘ரீல்ஸ்’ போட்டுக் குதூகலிக்கும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்!
கோவை, மே 25– கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்திருப்பதுடன், ரீல்ஸ் ஆட்சியின் ரியல் காட்சிகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.…
கோயில்களில் த.வெ.க.வினர் ஆய்வு நடத்தி ஒளிப்படம் அனுப்ப வேண்டுமாம்! அறநிலையத்துறை அமைச்சர் அறிவுறுத்தியதால் சர்ச்சை!
சென்னை, மே 25 த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், நாளுக்கு நாள் புதுப்புது பிரச்சினைகள் வெடித்து வருகின்றன. ஒரு புறம் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. மறுபுறம்…
