பெரியார் விடுக்கும் வினா! (2015)
பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போல் நமது அரசங்கத்தார் கள்ளு - சாராயத்தை விற்று அதில் வரும் லாபத்தை எடுத்துக் கல்விக்காகச் செலவு செய்வது எந்த வகையிலாவது நியாயமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
சென்னை எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்
சென்னை, ஜுலை8- திருச்சி கோட்டத்தில் பரா மரிப்புப் பணிகள் நடை பெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
அதானி மீதான குற்றச்சாட்டு ஜூலை 13-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் அமெரிக்க நீதிபதி உத்தரவு
வாசிங்டன், ஜூலை8- இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழுமத்தைச் சேர்ந்த 7 பேர் மீது அமெ ரிக்காவில் தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் அறிவித்தது. இந்தியாவில் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப்…
‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’ ஆய்வுத் தொடர் பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஹிட்லரின் ஆரிய மேலாண்மைக் கொள்கையை எதிர்த்து இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்குத் ஏன் தந்தை பெரியார் ஆதரவு தந்தார்? சென்னை, ஜூலை 8- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை” என்னும் தலைப்பில் ஆய்வுத்…
நன்கொடைகள்
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக பதினான்காவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார். வி.களத்தூர் கழக அமைப்பாளர் எஸ்.எம். சர்புதீன் இயக்க நன்கொடை யாக பத்தாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 206
நாள் :10.07.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: வி.சி.வில்வம் (மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திராவிடர் கழகம்) வரவேற்புரை: தோழர் க.அமுதா ஒருங்கிணைப்பு: ம.கவிதா, (மாநிலத் துணைத்தலைவர்) முன்னிலை: முனைவர் வா.நேரு…
சென்னை மணவழகர் மன்றம் நடத்தும் 70ஆம் ஆண்டு முத்தமிழ் விழா
நாள்: 10.7.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி இடம்: சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம், ஜி.என்.செட்டிரோடு, தியாகராயர் நகர், சென்னை வரவேற்புரை: கே.கன்னியப்பன் தலைமை: மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) முன்னிலை: அரு.இல.சுந்தரேசன் (மூத்த வழக்குரைஞர்) தலைப்பு: ‘தந்தை பெரியாரும் தமிழ்த் தென்றல்…
வாழ்க்கை இணை ஏற்பு விழா
நாள்: 9.7.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணி இடம்: ஆனந்தா மகால், விழுப்புரம் மணமக்கள்: எஸ்.ஆர்.நெடுஞ்செழியன்-எஸ்.திவ்யபாரதி இல்வாழ்க்கை இணை நல ஏற்பு விழாவை நடத்தி வைத்து வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முனைவர் வீ.அன்புராஜ்…
கழகக் களத்தில்…!
10.7.2026 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அ.பிரசாத் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல்,…
திறன், நேர்மை அடிப்படையில் அரசு வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 8- அரசு வழக்குரைஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக்காரணிகளின் அடிப்படையில் நடைபெறக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலூர் அருகே கீரனூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பை தட்டிக்…
பட்டாசு விபத்துகளைத் தடுக்க உயர் அதிகாரிகள் குழு அமைப்பு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மதுரை, ஜூலை 8- விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, மாவட்ட இலவச சட்ட உதவி மய்யத் தலைவர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை…
சிறுவர்களிடம் வாகனங்களைக் கொடுக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை! சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 8- இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீதும், சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்கும் பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். சென்னைப் போக்குவரத்து காவல் துறையினருடன், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இணைந்து,…
