இந்நாள் – அந்நாள்:தந்தை பெரியார் – ஆசிரியர் முதல் சந்திப்பு [29.07.1944]
திராவிடர் கழகத் தலைவர் - ‘ஆசிரியர்’ அவர்கள். சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிடமணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்றது அவருடைய அரசியல் பயணம், 1944 ஜூலை 29 அன்று கடலூரில் கோடை முடிந்து மழையும் வெயிலும் அல்லாத காலம்,…
புதிய புத்தகமும் – நள்ளிரவில் பறிக்கப்பட்ட எங்கள் சுதந்திரமும்! (3)
‘நள்ளிரவில் சுதந்திரம்’ புத்தக வாசிப்பு பல நாட்கள் – ஏறத்தாழ 2 வாரங்கள் தொடர்ந்தது! ஒவ்வொரு நாளும் மிகுந்த ஆர்வத்துடன் நடிகவேள் அவர்கள் கதை கேட்பார்; விளங்காத இடங்களில் குறுக்குக் கேள்விகளையும் கேட்கத் தயங்க மாட்டார்; சிற்சில இடங்களில் வரும் சம்பவங்களைக்…
புரட்டு – இமாலயப் புரட்டு!
சங்பரிவார்க் கூட்டம் வரலாற்றைப் புரட்டுவதிலும் திரிபுவாதம் செய்வதிலும் மகாமகா சாமர்த்தியர்கள் – இதற்காகத் தொழிற்சாலை வைத்தே ஆட்களைத் தயார்படுத்தக் கூடியவர்கள் போலும்! தேசிய விருது பெற்றவரான – வரலாற்றுத் திரைப் படங்களை எடுக்கக் கூடியவரான ஒரு பெண்ணின் பேட்டியைப் படித்தால் –…
வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா? ‘குடிஅரசு’ 7.4.1929
செய்திச் சிதறல்கள்…!
பிணை மனுக்களை கையாளுவது எப்படி? நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி! பெங்களூரு, ஜூலை 29 'பிணை மனுக்களின் விசாரணை யின் போது நீதிபதிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும்' என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். கருநாடகா மாநிலம் பெங்களூருவில்…
என்னே கொடுமை! இது அவன் செயலா? திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்திலிருந்து விழுந்து பக்தர் உயிரிழப்பு!
சென்னை, ஜூலை 29 திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பழனி என்ப வர், கோயில் கோபுரத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி…
வரவேற்கத்தக்க தீர்ப்பு! கருவை சுமப்பதும், கலைப்பதும் பெண்களுக்கு உரிய தனி உரிமை!
அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணை அலகாபாத், ஜூலை 29- அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் தொடர்பான முடிவை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. கர்ப்பத்தைத் தொடர்வதா அல்லது மருத்துவ ரீதியாக நிறுத்துவதா என்பது பெண்ணின் விருப்பம் என்று நீதிமன்றம் உறுதி…
குரு – சீடன்!
ஏற்பாடக இருக்கும்! சீடன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று பிரபல ஜோதிடர் கணிப்பு என்று செய்தி வந்துள்ளதே, குருஜி! குருஜி: டொனால்ட் டிம்ப்பின் ஏற்பாடாக இருக்கும், சீடா!
செய்தியும், சிந்தனையும்…!
முடியவில்லையோ? * ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சூட்டில் வெண்கலப் பதக்கம் பெற்ற பெண்மணி, ‘‘பகவத் கீதையை அதிகம் படித்தேன்’’ என்றார். >> அப்படியா, தங்கம் பெற வைக்க பகவான் கிருஷ்ணனால் முடியவில்லையோ!
அப்பா – மகன்
தக்க வைப்பதற்காக... மகன்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் பி.ஜே.பி.,க்கு வாய்ப்பு என்று பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஒவ்வொரு முறையும்தான் கூறுகிறார், எதையாவது சொல்லி ஆறுதல் பெறவேண்டாமா? தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்ளவேண்டாமா, மகனே!
பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறியதால் ஆசிரியை பணியிடைநீக்கமாம்!
ஜெய்ப்பூர், ஜூலை 29- ராஜஸ்தானில் பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். ஆதிவாசி…
கோட்சே, சாவர்க்கர் போதனைகளை பின்பற்றாததால்தான் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதா? மக்களவையில் துரை.வைகோ கேள்வி
புதுடில்லி, ஜூலை 28- ஒன்றிய அரசின் பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி நாடாளு மன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை.வைகோ 26.07.2024 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு: மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, யூனியன் பட்ஜெட் வரவு செலவுத்…
